செய்திப்பெட்டகம்

ஆசிரியரின் அன்பான வேண்டுகோள்

  உகரத்தின் அன்பான வாசகர்களே! எமது இணையத்தளத்துள் நுழையும் உங்கள் தொகை, அதிகரித்துக் கொண்டே போவது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்த உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறோம். ஒரு சிறு வேண்டுகோள். ஆக்கங்கள் பற்றிய உங்களது அபிப்பிராயப் பதிவுகள், எழுத்தாள...

மேலும் படிப்பதற்கு

உயிர்த் தோழமை நெஞ்சங்களுக்கு! -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

    உகரம் சிலகாலமாய் உறங்கிக் கிடந்தமை பற்றி, சற்றுக் கோபமாய் இருப்பீர்கள். பிழை, தலைமை ஏற்ற என் மேலதுதான். என் செய்ய?   இணையத்துள் புகுந்து செயலாற்றும் ஆற்றல் எனக்கில்லை. பொறுப்பேற்ற இளையோர்க்குப் பொறுப்பில்லை....

மேலும் படிப்பதற்கு

உங்கள் ஆதரவை நாடி....

    உகரத்தின் புதிய நிர்வாகத்தை நாங்கள் பொறுப்பேற்றிருக்கிறோம். எங்களிடம் கழகம் ஒப்படைத்திருக்கும் இப் பொறுப்பினை சிறப்புறச் செய்ய விரும்புகிறோம். உங்கள் ஆசியும் ஆதரவும் எங்களைப் பலப்படுத்தும். இடையிடையே நீங்கள் தரும் கருத்துக்கள் எங்களை...

மேலும் படிப்பதற்கு

நாளை (15.03.2019) ஆரம்பிக்கிறது யாழ். கம்பன் விழா !

  உயர் கம்பனின் புகழ்பாடி நமது தமிழ்மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்க்கும் முயற்சியில் அகில இலங்கைக் கம்பன் கழகம் கடந்த 39 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. ஆண்டு தோறும் கம்பனின் பெயரால் இயல், இசை, நாட்டிய விழாக்களை கம்பன்கழகம் நடாத்த...

மேலும் படிப்பதற்கு

வீழ்வோம் என நினைத்தீரோ! - உளம் பகிரும் அ.இ.கம்பன் கழகத்தினர்.

  உங்களோடு உளம் பகிர விரும்புகிறோம். நிறைய எதிர்ப்புக்கள்! நிறையத் திட்டுக்கள்! நிறையப் பரபரப்புக்கள்! பணம் வாங்கி தரப்பட்ட மண்டபம் மறுக்கப்பட்டது! இணைய வெளிகளில் ஏசுவோர் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது! ஆதரிப்போர் அன்பு...

மேலும் படிப்பதற்கு

கம்பன் கழகத்தின் சொல்விற்பனம் சிறப்பு நிகழ்ச்சி

உ எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி..?      அகில இலங்கைக் கம்பன்கழக இளநிலை நிர்வாகிகள் நடாத்தும் சொல்விற்பனம் சிறப்பு நிகழ்ச்சி அறங்கூறு அவையமாக எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெ...

மேலும் படிப்பதற்கு

உகரத்தின் உண்மை வாசகர்களுக்கு!

வணக்கம். நீங்கள் நலமா? நீண்டநாள் உகரத்தை வெறுமையாய் வைத்திருந்துவிட்டு, இது என்ன நலம் விசாரிப்பு? என்று முறைக்கிறீர்களா? சாந்தி! சாந்தி! சாந்தி! என்ன செய்ய கம்பன்விழா, தொடர்ந்து இசைவிழா, தொடர்ந்து ஆலயத்திருவிழா, இடையிடையே சொற்பொழிவுப் பயணங்கள்...

மேலும் படிப்பதற்கு

புதியதோர் உலகம் செய்வோம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ உங்களின் முன்னால் இக்கட்டுரையை ஒரு விண்ணப்பமாக வைக்கிறேன். அதென்ன விண்ணப்பம் என்கிறீர்களா? அதுபற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது. என் கட்டுரைகளைப் படியுங்கள் என்று, என்றும் எவரையும் நான் வலியுறுத்தியதில்லை. ஆனால், இன்று இக்கட்ட...

மேலும் படிப்பதற்கு

ஓர் கவிஞரின் பார்வையில் இலங்கைக் கம்பன் விழா!

  அ.கி.வரதராஜன் சிங்கப்பூர். 24- ஏப்ரல் -2018   அன்புள்ள கம்பவாரிதி ஐயாவின் பாதம்தொட்டு வணங்கி இதனை எழுதுகிறேன். கொழும்பு கம்பன் விழாவில் பங்கேற்கும் பெரும் பேற்றை எனக்கு வழங்கிய உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும்...

மேலும் படிப்பதற்கு

கொழும்புக் கம்பன் கழகம் நடாத்தும் திருக்குறள் மனனப் போட்டி

    அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலுமாகக் கம்பன் விழாக்களை நடாத்திவருகிறது. அவ்விழாக்களின் வரிசையில் 2018 ஆம் ஆண்டுக்கான கொழும்புக் கம்பன்விழாவினை எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்தவுள்ளது.  இவ் வ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.