அதிர்வுகள்

அதிர்வுகள் 09 | “சித்தம் தெளிய”

    வெள்ளவத்தை இராமகிருஷ்ணா “ஹோட்டல்” முன் நிற்கிறேன். நேரம் இரவு எட்டு மணி. தூறல்களால் பூமிப்பெண்ணை மெல்லச் சீண்டத்தொடங்கிய வானம், உணர்ச்சி மிகுந்து மழையாய்க் கொட்டி, தன் காதலின் உச்சத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. த...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 08 | "மிஸ்ரப் பிரபஞ்சம்"

    உச்சி வெயில், ஒரு நாள் மதியப் பொழுது, ஆண்டு நினைவில்லை. வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். உச்சி வெயிலில் மனிதரில்லா வீதி,  நிலையாமை உணர்த்தித் தனித்துக் கிடக்கிறது. என் முன்னால் இரு குழந்தைகள். அவர்களின...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 07 | கிருஷ்ணியின் காதல் !

  - கம்பவாரிதி இ.ஜெயராஜ்- உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி! இந்த வார அதிர்வில், உங்களுக்குக் கிருஷ்ணியை அறிமுகம் செய்யப் போகிறேன். நீண்ட முகம், துருதுருக்கும் விழிகள், அவ் விழிகளில் எந்நேரமும் தேங்கி நிற்கும் அன்பு, மெலிய செ...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 06 | செல் விருந்து காத்திருப்பார் !

  -கம்பவாரிதி இ. ஜெயராஜ்- உலகம் விசித்திரமானது. உலகில் உள்ளோர் அதைவிட விசித்திரமானவர்கள். சுகம் தேட முயன்று துன்பம் காண்பதும், துன்பவாழ்க்கையில் இன்பம் பெறுவதும், இவ்விசித்திரத்தின் விளைவுகள். நம் நாட்டின் அவலச் சூழ்நிலையால், துன்பத்...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 05 | அந்த நாளும் வந்திடாதோ?

உ உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. அந்த மாற்றங்களுள் சிலவற்றால் நன்மைகள் ஏற்படுகின்றன. வேறு சிலவற்றால் தீமைகள் ஏற்படுகின்றன. இன்னும் சிலவற்றால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன. நம் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் நடந்த, யுத்தம் வ...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 04 | வாழ்க்கைக் கிரிக்கெட்

    உள்ளம் சற்றுச் சோர்ந்திருந்தது. தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருந்தேன். மனம் ஒருநிலைப்படாததால் எண்ணங்கள் எங்கோ இருக்க, கண்கள் மட்டும் தொலைக்காட்சியில். ஒருப்படாத மனத்தின் இயல்பால், விரல்கள் 'றிமோட்' மூலம் 'சனல்...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 03 | "அன்பே துணை"

அதிர்வுகள் - 3 -கம்பவாரிதி இ.ஜெயராஜ்- உதட்டு முத்தம், ஆரத் தழுவல், உச்சி முகர்தல், இவையெல்லாம் என்ன என்கிறீர்களா?, வேறொன்றும் இல்லை, விமான நிலையத்தில் நான் அடிக்கடி காணும் காட்சிகள் தான் இவை. சின்ன வயதில் ஊஞ்சல் ஆடுகையில், ஊஞ்சலை நண்பர்கள்...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 02 | சிரிப்புத்தான் வருகுதையா !

  உ -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-   'உங்கட அதிர்வுகளில தொடர்ந்து 'சீரியஸ்' விசயங்களா வருகுது. சில நேரத்தில சனத்துக்கு அது 'போர்' அடிக்கப் பாக்கும். இடைக்கிடை கொஞ்சம் இறங்கி வந்து எழுதினால் என்ன?' என்று, எனது...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 01 | ஆச்சியும் பால் அப்பமும்

-கம்பவாரிதி இ. ஜெயராஜ்- உலகில் நாம் யார் மேல் அதிகப் பற்று வைத்திருக்கிறோம்? இக்கேள்விக்கான விடையை சற்றுச் சிந்தியுங்கள்! தாயின்மேல், தந்தையின்மேல், சகோதரரின்மேல், காதலியின்மேல், காதலனின்மேல், கொள்கையின்மேல் என, ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு வ...

மேலும் படிப்பதற்கு

"வாழ்க்கை கிரிக்கெட்" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  உள்ளம் சற்றுச் சோர்ந்திருந்தது. தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருந்தேன். மனம் ஒருநிலைப்படாததால் எண்ணங்கள் எங்கோ இருக்க, கண்கள் மட்டும் தொலைக்காட்சியில். ஒருப்படாத மனத்தின் இயல்பால், விரல்கள் 'றிமோட்' மூலம் 'சனல்களை...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.