சிந்தனைக்களம்

"சிவராமலிங்கம் என்றொரு மானுடன்": நிறைவு-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்றவாரம்) மாஸ்டர் வெலவெலத்துப் போனார். என்னுடைய நேர்த்தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது கண்களில் இருந்து நீர் வழியத் தொடங்கியது. 'மன்னிச்சிடுறாப்பா, ஆற்றயோ கதையக் கேட்டு, நானும் தெரியாமக் கதைச்சிட்டன்' என்று கையெடுத்துக்...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 05 | வள்ளுவத்தராசில் நம் தலைவர்கள்?| கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  செய்தி  தினக்குரல் 2017 ஆகஸ்ட் 26  சனிக்கிழமை அமைச்சர் குணசீலனுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக ரெலோ விசனம். தினக்குரல் 2017 ஆகஸ்ட 30  புதன்கிழமை எங்களோடு இருந்தவர்களே எமக்கு எ...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 04 | 'அர்த்தநாரீ அரசு' | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    செய்தி தினக்குரல் 2017 ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை அமைச்சர் விஜேதாச விவகாரம் - இறுதித் தீரமானம் பிரதமரின் கரங்களில் ஆளும் தரப்பினரின் குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியினரின் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நீதி மற்றும் புத்தசாசன அமைச...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 03 | தாக்குப்பிடிக்குமா தமிழ்நாடு? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  செய்தி   நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன்: நடிகர் கமல்ஹாசன் தினமணி 19.07.2017 இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார்: தமிழருவி மணியன் மாலைமலர் 08.08.2017   ▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃ சிந்தனை   எ...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 02 | மூவர் முதலிகள் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    செய்தி தினக்குரல் 2017 ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை   கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் நகரில் தமிழரசுக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய போது, மாகாண சபையில் புதிய நியமனங்க...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 01 | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ     செய்தி    (தினக்குரல் 22.07.2017)   வடமாகாணத்திற்கு வந்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மத்திய அரசாங்கத்தையும் சுற்றுச் சூழலையும் காரணம் காட்டி நிராகரித்தமை, போஷாக்கின்மையை போக்க வழங்கப்பட்ட...

மேலும் படிப்பதற்கு

‘கோல் கீப்பர்’ | காலைக்கதிருக்காக கம்பவாரிதி இ. ஜெயராஜ்

உ   ‘ஊ உ உ’ என்று ஒருமித்து எழுந்த சத்தத்தில் துரையப்பா அரங்கு அதிர்ந்தது. வானைத் தொடுமாப்போல் இந்துக்கல்லூரி மாணவர்கள் எல்லோரும் துள்ளிக்குதித்தார்கள். வினாடி நேரத்தில் வெற்றிபெற்ற உற்சாகம் அவர்கள் ஒவ்வொருவரது முகத்திலும் ஒட...

மேலும் படிப்பதற்கு

'நுண்மாண்நுழைபுலத் தரிசனம்' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  உங்களுக்கு, 'நுண்மாண்நுழைபுலம்' எனும் தொடரின் அர்த்தம் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ? நெடுநாட்களாய் மேடைகளிலும் கட்டுரைகளிலும், அறிஞர்களை உயர்த்தப் பயன்படுத்தப்படும், வெறும் அலங்காரத் தொடராகவே, இத்தொடர் எனக்கு அறிம...

மேலும் படிப்பதற்கு

கொழும்பில் இன்று 'சொல்விற்பனம்' கருத்தாடற்களம்

உ    அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகத்தினர் ‘சொல்விற்பனம்’ எனும் பெயரில் நடாத்தும் கருத்தாடற் களம் நிகழ்ச்சித் தொடரின் 6ஆவது நிகழ்வு  இன்று  22ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் ச...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 06 | “இடைக்கண் முறிந்தார் பலர்…” | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  செய்தி "அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியீட்டுக்கு யாழ். இந்துவிலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் தடை." -இணையம் 09.09. 2017 ▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃ சிந்தனை: கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம்...

மேலும் படிப்பதற்கு

"ஆறுமுகம் ஆன பொருள்" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  ஓர் வெற்று இளைஞனை அறிஞன் போல் ஆக்கி அற்புதம் செய்த பெரியோர்கள் சிலர் எனக்கு ஆசிரியர்களாய் வாய்த்தனர். அவர்களிடம் அறிவை மட்டுமல்ல. அன்பை, அருளை, ஆளுமையை, அறத்தை என, பலவற்றையும் பயின்று பக்குவப்பட்டேன். சிந்தனைச் சிறகடித்து நான் சிறக்க தாய்...

மேலும் படிப்பதற்கு

"ஆறுமுகம் ஆன பொருள்" -2: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  உயர்தர வகுப்பு முதலாம் ஆண்டில் நான் படித்தபோது, எனக்கும் வித்துவான் ஆறுமுகத்திற்குமான சந்திப்பு, ஒரு சண்டையில் தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கற்பித்துவிட்டு, அப்போதுதான் நான் கற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கு அவர்...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.