ஈழத்துக் கவிஞர் - Articles

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 7: "என்னே துயிலின் பரிசு!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

ஓங்கும் குரலெடுத்து உளம் ஒன்றிச் சிவனாரின், வீங்கு புகழ்பாடி வெள்ளை மனத்தோடு, மங்கையர்கள் எல்லாம் மார்கழிநீர் ஆடிடவே, நங்கையரைத் துயிலெழுப்பும் நன்நெறியில் இப்போது, ஏழாம் வீட்டவளின் இல் முன்னே நிற்கின்றார். ⭅⭆⭅⭆⭅⭆   இந்நங்கை இ...

மேலும் படிப்பதற்கு

'தேரும் திங்களும்' -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-

  மஹாகவி து. உருத்திரமூர்த்தி ✠ ✠ ✠ நமது ஈழத்தில் வீரியமிக்க கவிஞர் பலர் வாழ்ந்துள்ளனர். ஈழத்தின் இலக்கிய ஆக்கங்களுக்கு, உலகமேடைகளில் அதிகம் இடம் கிடைப்பதில்லை. அதனால் நம் இலக்கிய வலிமைகள் பெரும்பாலும் வெளிவரவில...

மேலும் படிப்பதற்கு

"வேறு வேறுருவும், வேறு வேறியற்கையும்" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

    அன்பான வாசகர்களுக்கு....... வாசகர்களுக்கு என் வணக்கங்கள். 'வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்' என்ற,  திருவாசக அடிகளைக்கொண்ட தலைப்பையும், கீழேயிருந்த என்பெயரையும் பார்த்துவிட்டு, நான் திருவாசகம் பற்றி, எழ...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 6: "போன திசை பகராய்!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  அற்புதனாம் சிவனவனின் அரும்பெரிய புகழ் பாடி, எற்புருக நங்கையர்கள் ஏங்கும் மனத்தோடு, ஆறாம் வீட்டவளின் அருள் நிறையும் நன்முன்றில், மங்கையவள் வருகைக்காய் மகிழ்வோடு காத்திருந்தார். நங்கையவள் வீட்டு நற்கதவம் திறக்கவிலை. மங்கையர்க...

மேலும் படிப்பதற்கு

இரா – பகல் - கவிஞர் ச.முகுந்தன்

  அன்றாடம் எங்கள் அலைமடியில் எழும்கதிரோன் பின்னேரக்கையில் பிடிபடுவான் பின் நடக்கும் இரவு விசாரணையின் இம்சையினைத் தாங்காமல் நிலவை மலங்கழிப்பான் இந்நெடி கண்டு விண் ஈக்கள் பலகூடி மொய்க்கும் பயங்கர ராத்திரிகள் ◐◐◐ விளக்குத் தலையோடு வ...

மேலும் படிப்பதற்கு

காதலாகி..... -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது ரசிகர்களும் என் ஆக்கங்களை இப்போது அதிகம் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக்கதை எங்கள் கிராமிய மணம் பொருந்திய கதை. இதனை ஊர்ப்பாஷையில் எழுதினால்த்தான் கதை சிறக்கும். ஆனால் எங்கள் பேச்சுவழக்குச் சொற்கள் சில தமிழ்நாட...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 5: "ஓலமிடினும் உணராய்!" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  ஐந்தாம் வீட்டவளின் அழகான நன்முற்றம், மெய்யுருகிப் பெண்களெலாம் மேனி சிலுசிலுக்க, ஐயன்தன் பெயர்சொல்லி அன்போடு பாடுகிறார். மார்கழியின் தெய்வீக மாண்பதனால் உளம் உருக, சீர்பொலியச் சிவனார்தம் செம்மைமிகு நாமமதை, ஊர்பொலியப் பாடுகிறார், உவந்தேத்...

மேலும் படிப்பதற்கு

வாருங்கள் சேருங்கள் தேருங்கள் - ஸ்ரீ. பிரசாந்தன்

களம்;: வரணி கதாமாந்தர்: அடியவர், அம்பிகை அடியவர்: பேர்புகழ் ஒன்றும் வேண்டிய தில்லைப் பெருமகளே! ஓர்குவைப் பொன்பொருள் உன்னிடம் நாமென்றுங் கேட்டதிலை பார் வியக்கின்ற பதவியோ வீடோ பகர்ந்தறியோம் தேர் வடம் பற்ற அருள்தருவாய் எங்கள் திருமகளே! கூ...

மேலும் படிப்பதற்கு

மறதி இனிது - வ.வடிவழகையன்

  மறதியொரு நோயென்று மருந்தெடுக்க முயல்வோரே மறதியொரு பிணியன்று மறதியொரு பிழையன்று மறதியொரு கறையன்று மறதியொரு குறையன்று மறதியொரு வரமாகும் மறதியது இனிதாகும். நடந்ததையே நினைந்திருக்க நாளும் பொழுதுமது மடங்குகளாய் பெருகி தினம் மனத்திடையே குட...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.