Jul 07, 2019 02:34 pm
புத்தகமும் நானும், புலவன் எவனோதான் செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல மனம் ஒத்திருந்த வேளை! ஓழுங்காக அச்சடித்த வெள்ளைத் தாள் மீதில், வரியின் முடிவினிலே, பிள்ளைத் தனமாய் பிசகாகப் …
மேலும் படிப்பதற்குJul 06, 2019 01:15 am
உலகறிந்த இவ்வுண்மைக்கு ஒரு கட்டுரையா? சிலர் மனதில் கேள்வி எழும். காலம் இக்கட்டுரையை எழுதவைக்கிறது. கம்பகாவியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உலகளாவிய சிறப்பினால், அக்காவியத்தில் குறித்த ஒரு மதச்சாயல் …
மேலும் படிப்பதற்குJul 05, 2019 06:34 am
மங்கையர்கள் எல்லோரும் மனம் மகிழச் சிவனாரின், பொங்கும் பெருமையினைப் போற்றி இசைத்தபடி, எட்டாம் வீட்டவளின் இனிதான முற்றமதில், நங்கையவள் வருகையினை நாடித்தான் நிற்கின்றார். ➹➷➹➷➹➷➹➷➹➷ மங்கையவள் வீட்டு …
மேலும் படிப்பதற்குJun 30, 2019 12:00 am
மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து …
மேலும் படிப்பதற்குJun 29, 2019 07:54 pm
('அன்றே என்னின் அன்றேயாம் ஆமென்றுரைக்கின் ஆமேயாம்' என்பது பரம்பொருள் பற்றி கம்பன் சொன்ன ஒரு கவிதைவரி. இலது என்றால் இலதாம், …
மேலும் படிப்பதற்கு