Jun 07, 2019 06:20 am
நான்காம் பெண்வீட்டின் நயம்மிகுந்த முற்றத்தில், ஆங்காரம்தனை நீக்கி ஐயன்தன் பெயர் சொல்லும், பாங்கான மங்கையர்கள் பற்றோடே வந்தார்கள். ஓங்காரத்துட்பொருளை ஓங்கித்தான் ஒலித்தார்கள். தோழியவள் விரைந்தேதான் துலங்கும் …
மேலும் படிப்பதற்குMay 31, 2019 05:39 am
மூன்றாம் பெண்வீட்டு முற்றமதில் நங்கையரும், தோழியவள் பெயர் சொல்லி துலங்க அழைக்கின்றார். திறக்காத கதவம், அத்திருவுடைய பெண்ணாளும், உறக்கத்துள் ஆழ்ந்திட்டாள் எனும் உண்மை உரைக்கிறது. பரமன் …
மேலும் படிப்பதற்குMay 26, 2019 04:47 am
கருணைகொண்ட அக்கடவுள் பேரிலா கரத்தில் ஆயுதம் தாங்கிக் கொள்வது? சிறுவர்மீதுதாம் மோதிக் கொல்வது? சிறந்த உடல்களைச் சிதறச் செய்வது? அருவருத்திடும் இழிய செயல்களை அப்பன் ஆனவன் எப்படி …
மேலும் படிப்பதற்குMay 25, 2019 08:48 am
'ஓம் முருகா! ... ஓம் முருகா!... ஓம் முருகா!' சத்தம் கேட்டு வெளியில் வருகிறேன். பறவைக்காவடி .... வெள்ளி ஆணிகளின் இழுப்பில் தசைகள் றப்பராய் …
மேலும் படிப்பதற்கு