Jul 19, 2019 07:14 am
மங்கையர்கள் தம் பயணம் மகிழ்வோடு தொடர்கிறது, காலங்கடந்திருக்கும் கண்ணுதலான் பெருமைதனை, முன்னே உரைத்தவர்கள் மூண்டிருந்த அன்பதனால், இடமதையும் கடந்த சிவன் ஏற்றமதை உரைக்கின்றார். ❤❤❤❤❤ பெண்ணொருத்தி பாட்டாலே …
மேலும் படிப்பதற்குJul 14, 2019 06:36 am
இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அழிவா ரத்தே. சந்தனம் கமழும் மார்புச் சால்வையிற், சரிகை மீதில் பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந் நிலவு பட்டுச் சிந்திற்று, மிரண்டங்கே …
மேலும் படிப்பதற்குJul 12, 2019 07:40 pm
உயர் கம்பகாவியத்தின் நாயகனாகிய இராமன், காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே என, சென்ற கட்டுரையில் நிறுவப்பட்டது. அங்ஙனமாயின், காவியத்தில் இடர்ப்படும் பல இடங்களிலும், இராமன் தனது தெய்வசக்தியைப் …
மேலும் படிப்பதற்குJul 12, 2019 06:17 am
பாவையர்கள் எல்லோரும் பக்குவமாய் ஒன்றிணைந்தார். ஒன்றான காரணத்தால் உற்சாகம் வளர்ந்தோங்க, நன்றாகக் குரலெடுத்து நாதன் தன் பெருமைகளை, சேர்ந்தே இசைக்கின்றார் செய்திகளைக் கேளீர் நீர்! ♤♢♢♤ தோழி …
மேலும் படிப்பதற்கு