அருட்கலசம் - Articles

யாழின் - நிலவரம்! கலவரம்!

உ   உவக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம். கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில், கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது. பிடிப்பது என்ன பிடிப்பது? கடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோ? கிடைத்திருக்கிறது என்பதுதான் சரி. பத்த...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 28 | " நொட்டை வாசிப்பு "

    “உலகம் என் தலையில்தான்.” கடந்த இரண்டு மாதங்களாய் எனக்குள் இருந்த அந்தப் பார உணர்வு இறங்கினாற் போல ஒரு நிம்மதி. கடைசி நாள் பரீட்சை எழுதி, வெளியில் வரும் மாணவனின் மனநிலை. பிரசவ அறையால் குழந்தையோடு வெளிவரும், தாயின்...

மேலும் படிப்பதற்கு

வேரொடும் சாய்ப்போம் !

உ   உலகம் இறைவனின் விநோதப் படைப்பு. மாறுபட்ட இருவேறு உலகத்து இயற்கை, விந்தையானது. அறம், மறம், செல்வம், வறுமை, அறிவு, அறியாமை, நன்மை, தீமை என, மாறுபட்டுக் கிடக்கும் இவ்வுலகின் இயற்கையால், உலகம் என்றும் போர்க்களமாய்க் காட்சி தருகிறது....

மேலும் படிப்பதற்கு

ஆவதை அறிவதே அறிவு!

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உண்மையற்ற வார்த்தைகளைப் பேசி, மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்புவதே, இன்றைய அரசியலாளர்களின் வேலையாகிவிட்டது. தனி ஈழக்கொள்கையில் எமது, சாம, பேத, தான, தண்ட முறைகளெல்லாம், தோற்றுவிட்ட இன்றைய நிலையில், இயலா...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 32 | கேள்வி பதில்கள்

நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 32 ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம்   நீங்களும் கலை, இலக்கியம்,...

மேலும் படிப்பதற்கு

நாம் சைவர்களா? இந்துக்களா?

உ   உலகம் விந்தையானதாய் மாறியிருக்கிறது. உயிர்ப்பிறவிகளில் உயர்பிறவிகள் என்று சொல்லப்படுபவர்களான மனிதர்கள், தம் ஆணவ முனைப்பால் ஆயிரமான சர்ச்சைகளைக் கிளப்பி, உலகத்தைச் சர்ச்சைகளின் களஞ்சியமாய் ஆக்கி வைத்திருக்கிறார்கள். உயர்தல் நோக்கமான...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 31 | கேள்வி பதில்கள்

நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 31 ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம்   நீங்களும் கலை, இலக்கியம்,...

மேலும் படிப்பதற்கு

வீறுடனே எழுந்து புது விதிகள் செய்வோம்!

உ    உலகமதில் அறம் வளர அன்பு ஓங்க         ஒப்பற்ற நலம் திகழ உயர்ந்து மக்கள் நிலமதனில் பகையறுத்து நேசத்தாலே         நிமிர்ந்துறவு பாராட்டி நெகிழ்ந்த நெஞ்சால் பழையவைகள் மறந்திங்கு பண்பதால...

மேலும் படிப்பதற்கு

ஆகமம் அறிவோம் | பகுதி 6 | கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்ட வேண்டுமா?

உ   உங்களுடன் எப்பவோ பகிர்ந்து கொள்வதாய்ச் சொன்ன விடயத்தை, இப்பொழுதுதான் பகிரமுடிகிறது. அதற்காக என்னை மன்னியுங்கள். நமது சமயத்தின் இன்றைய சர்ச்சைக்குரிய விடயங்களில், கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்டவேண்டுமா? எனும் கேள்வியும் ஒன்றாகி...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 30 | கேள்வி பதில்கள்

நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 30 ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம்   நீங்களும் கலை, இலக்கியம்,...

மேலும் படிப்பதற்கு

ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான் ! பேராசிரியர் செல்வகணபதி

  உத்தமனாய் செந்தமிழின் உயர்வு காத்த          ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான் வித்தகனாய்  நம் சைவ விழுமியங்கள்          வீறுடனே காத்த மகன் உலகம் நீத்தான் தத்துவங்களுள்...

மேலும் படிப்பதற்கு

ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான் ! | செங்கையாழியான்

  எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா           ஏற்றமுறு செங்கையா ழியனின் கையில் பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து           பயன் செய்த காலம்தான் போச்சே என்று விழுத்தாது ஈழத்து நவீனம்...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.