அருட்கலசம் - Articles

செய்தியும்.. சிந்தனையும் .. 01 | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ     செய்தி    (தினக்குரல் 22.07.2017)   வடமாகாணத்திற்கு வந்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மத்திய அரசாங்கத்தையும் சுற்றுச் சூழலையும் காரணம் காட்டி நிராகரித்தமை, போஷாக்கின்மையை போக்க வழங்கப்பட்ட...

மேலும் படிப்பதற்கு

நயமிகுந்த பேரறிஞன் விண்ணைச் சேர்ந்தான் ! | கவிக்கோ அஞ்சலிக் கவிதை

  உயர்தமிழின் ஆழமெலாம் கண்டு நல்ல          ஒப்பற்ற பேரறிவை எமக்கு ஈந்த நயமிகுந்த பேரறிஞன் விண்ணைச் சேர்ந்தான்          நைந்துள்ளம் உருகிடவே வாடி நின்றோம். அயர்வறியாதென்றென்றும் தமிழை மாந்த...

மேலும் படிப்பதற்கு

கேட்டிலும் உண்டு ஓர் உறுதி ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உ     உள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன். ‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே? என, கேள்விக் கணைகள் வந்து குவிகின்றன. தொலைபேசியில் குரல் தாழ்த்தி ‘ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா?&rs...

மேலும் படிப்பதற்கு

நல்லவர்கள் உள்ளமெலாம் கோயில் கொண்டான்! | அமரர் வி. கைலாசபிள்ளை அஞ்சலிக்கவிதை

  உலகனைத்தும் தன் வீடாய் உணர்ந்து நின்றே         ஒப்பற்ற பெரும் அறங்கள் செய்த வேந்தன் நில உலகை விட்டின்று விண்ணைச் சேர்ந்தான்         நெஞ்சமெலாம் கருகிடவே சோர்ந்து நின்றோம். தலமதனில் தன் உழைப்பால்;...

மேலும் படிப்பதற்கு

தமிழர்களின் தன்மான எழுச்சி ஈது ! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ       உலகமெலாம் விழி உயர்த்தி விதிர்த்து நிற்க         ஒப்பற்ற இளைஞர் படை ஒன்றாய்ச் சேர்ந்து நலமுடைய தமிழரினை எவருமிங்கு         நலித்திடவே முடியாதென்றுரைத்து நின்றார் தலமதனில்...

மேலும் படிப்பதற்கு

உயிர் வளர்த்த உழவரெலாம் இறக்கின்றாரே! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  ஊரார் தம் பசி தீர்க்க உழைத்த நல்ல           உயர் உழவர் தினம் தினமும் சாகும் செய்தி வாராத ஊடகமோ இங்கொன்றில்லை           வான் பொய்க்க மண்மலடாய் ஆதல் கண்டு ஆராத மனத்தோடு அலைந்து வாடி  ...

மேலும் படிப்பதற்கு

இருவிழியும் ஆறாகப் பெருகுதைய்யா! | கவிஞர் கல்வயல் வே.குமாரசாமி அஞ்சலிக் கவி

  உறவான உன் பிரிவால் உயிரும் நோக         உளமெல்லாம் வாடி விழி உருகலாச்சு திறமான உன் புலமை தன்னை எண்ணத்         தீராது அறிவெல்லாம் இருளதாச்சு வரமான உன் தொடர்பால் நாங்கள் கொண்ட       &...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 37 | கேள்வி பதில்கள்

நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 37 ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம்   நீங்களும் கலை, இலக்கியம்,...

மேலும் படிப்பதற்கு

எங்கள் காலத்துக் கவிகாள மேகம் !

  சொல் வயல் உழுது சுடர்மணியாக்கிச் சுவைமிகு படையலீந்தளித்த கல்வயல் இன்று இல்லையா? அந்தோ! காலனுக் கணி தெரியாதோ? தொல்லியல் பறிந்து கவிதையின்  நவமாம் துறைதொறும் தன்பெயர்நிறுவி நல்லியல் வாணன் நடந்தனன், நாங்கள்  ‘இனியாரைத் த...

மேலும் படிப்பதற்கு

வரலாற்றில் அழியாத இடமே கொண்டாய்! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகெங்கும் வாழுகிற தமிழரெல்லாம்         ஒருநிமிடம் உன்மறைவால் அதிர்ந்து போனார் நிலமெங்கும் புகழ்பரப்பி நிமிர்ந்து நின்று         நீ செய்த ஆட்சியதன் பெருமை கண்டு தலமதனில் வியவாதார் யாரே உள்ளார்? &...

மேலும் படிப்பதற்கு

உயர் இசையின் வடிவாகி வாழ்ந்து நின்றோன்!

  உயர் இசையின் வடிவாகி ஓங்கும் நல்ல          ஒப்பற்ற ஞானத்தால் உலகை ஆண்ட அயர்வறியாப் பெருங்கலைஞன் அவனி நீத்தான்.          அகிலமெலாம் அவன் நினைவால் வாடிப்போக பெயர் அதனைச் சொன்னாலே இசையின் ந...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 36 | கேள்வி பதில்கள்

நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 36 ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம்   நீங்களும் கலை, இலக்கியம்,...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.