இலக்கியப்பூங்கா - Articles

இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் நிலவுகிற அரசியல் குளறுபடிகள் தொடர்பாக தன்னுடைய கருத்துகளை ஆதவன் தொலைக்காட்சி "நிலைவரம்" நிகழ்ச்சியூடாக பகிர்ந்திருக்கிறார் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள்.

இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் நிலவுகிற அரசியல் குளறுபடிகள் தொடர்பாக தன்னுடைய கருத்துகளை ஆதவன் தொலைக்காட்சி "நிலைவரம்" நிகழ்ச்சியூடாக பகிர்ந்திருக்கிறார் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள். பகுதி - 1   பகுதி - 2  ...

மேலும் படிப்பதற்கு

இரு கோட்டுத் தத்துவம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  ஊர் இரண்டுபட்டது வடக்கில், இப்போது நாடும் இரண்டுபட்டுக் கிடக்கிறது. இத்தகு கோளாறுகளால் இலங்கையைப் பொறுத்தளவில், உலகும் இரண்டுபடும் போலிருக்கிறது. எல்லாம் அரசியல் கூத்தாடிகள் செய்யும் கோளாறு. அரசியல்வாதிகள் செய்யும் வஞ்சகங்களிற்கு, &...

மேலும் படிப்பதற்கு

கரணம் தப்பினால் மரணம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகம் பரபரப்பாய் எதிர்பார்த்து, ஏதோ தனிநாட்டையே பெற்றுவிட்டால்போல், கஷ்டப்பட்டு நாம் பெற்றுக்கொண்ட வடமாகாணசபை, சாதனைகள் ஏதும் செய்யாமல், சப்பென்று தனது காலத்தை முடித்துக்கொண்டு விட்டது. நிறைவு நாளில் முதலமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் க...

மேலும் படிப்பதற்கு

ஒரு புள்ளியின் புலம்பல் ! - கம்பவாரிதி இ. ஜெயராஜ்

  உலகம் வியப்புற்ற கோலமது. நாற்புள்ளியிட்டு… நயப்போடு தொடங்கிய அக்கோலம் நாளடைவில் எட்டாகி எழில் மிகுந்து நாளாக நாளாக புதிது புதிதாகப் புள்ளிகள் வளர்ந்து காண்போர் வியக்க கவனம் தனதாக்கி பொன்னாய் ஜொலித்து புவி முழுதும் பரவிற...

மேலும் படிப்பதற்கு

சீச்சீ இவையும் சிலவோ? - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது. சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து, தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்றனர். தன் பாசம் முழுவதும் சிவனுக்கே என்று முதல்நாள் உரைத்த ஒரு பெண், இன்று துயிலெழாமல் பஞ்சணையில்...

மேலும் படிப்பதற்கு

எல்லாரும் உருகுகிற பாக்கள் தம்மை இறையருளால் கல்லதனில் பதித்து வென்றான் -கம்பவாரிதி இ.ஜெயராஜ்

உ உலகமதை உய்விக்க உதித்த நல்ல           ஒப்பற்ற வாசகனார் அருளிச்செய்த விலையதிலா வாசகமாம் அரிய நல்ல           விண்ணவரின் அமிழ்தமதை வெல்லும் தேனை தலமதனில் இதுவரையில் எவரும் எண்ணா    ...

மேலும் படிப்பதற்கு

வினாக்களம் - 41 | கம்பவாரிதி பதில்கள்

  வாசகர் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் "வினாக்களம்" கேள்வி-பதில் தொடரின் 41 ஆவது பகுதியில் சுவாரசியமான கேள்வி பதில்களுடன் இன்று சந்திக்கிறோம்.     நீங்களும் உங்கள் கேள்விகளை "Kamba...

மேலும் படிப்பதற்கு

வாசகர் கேள்விகளுக்கான 'கம்பவாரிதி' யின் பதில்கள் | "தூண்டில்"

  ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ கேள்வி: 01 சந்துனு: சுமந்திரன் முதலமைச்சர் வேட்பாளரைப் பகிரங்கமாய் அறிவிக்க கட்சித்தலைவர்  சம்பந்தர் இன்னும் முதலமைச்சர் பதவி பற்றி முடிவு செய்யவில்லை என்கிறாரே?   பதில்:- அது கூட்டமைப்பு அல்...

மேலும் படிப்பதற்கு

உன்னை நொந்தே நாம் உரைப்பதினால் என்ன பயன்? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உ உன்னைக் கவிஞனென உலகறியக் காட்டித்தான் பொன்னை நிகர்த்துன்னைப் போற்றிடவே வழிசெய்தோம். நின்னைப் புகழ்கையிலே நெஞ்சம் மிகமகிழ்ந்தாய் பின்னை பிழை உரைத்தால் பேதைமையால் கவல்கின்றாய். தண்ணீரைப் பன்னீராய் தாம் நினைந்து விளையாடும் சின்னஞ்ச...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் : மக்கள் கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்

  1: சிவலக்சன் வரதராஜா   கேள்வி :  உள்ளுராட்சித் தேர்தலால் பயனிருக்குமா? பதில் :   நிச்சயம் இருக்கும்! தலைவர்களுக்கும் அவர் தம் கட்சிக்கும்.   கூத்தாடியின் கொமன்ஸ்: இத்தால் அனைவர்க்கும் அறியத்தரு...

மேலும் படிப்பதற்கு

கழகம் தன்னை தாயெனவே காத்த மகன் - கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்

  உலகனைத்தும் தனதன்பின் ஆற்றலாலே           ஒருமையுறச் செய்த மகன் உலகை நீத்தான் தளமனைத்தும் தனதறிவுத்திறத்தினாலே           தனிப்புகழை நிறுத்தியவன் உலகை நீத்தான் நிலமனைத்தும் தன்கொடையால் ந...

மேலும் படிப்பதற்கு

Array

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧ ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦கம்பன் கோட்ட அடிக்கல் நாட்டுவிழா 10.02.1986 அப்போதைய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையில், நல்லையாதீன...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.