அருட்கலசம்

ஆண்டவனின் அம்மை - பகுதி 9:-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    (சென்ற வாரம்) அன்னை பேயுருவான பேருருக்கொள்ள வானம் பூமாரி வழங்கிற்று. தேவ துந்துபி முழக்கம் திசை எட்டும் கேட்டதுவாம். அவ் அருள் நிலைகண்டு பெருமுனிவரெலாம் மகிழ்வுற்றனர். சிவகணங்கள் நம்முள் ஒருவர் நயப்புற வந்தார் என மகிழ்ந்து, பாட்டும்...

மேலும் படிப்பதற்கு

நாம் சைவர்களா? இந்துக்களா?

உ   உலகம் விந்தையானதாய் மாறியிருக்கிறது. உயிர்ப்பிறவிகளில் உயர்பிறவிகள் என்று சொல்லப்படுபவர்களான மனிதர்கள், தம் ஆணவ முனைப்பால் ஆயிரமான சர்ச்சைகளைக் கிளப்பி, உலகத்தைச் சர்ச்சைகளின் களஞ்சியமாய் ஆக்கி வைத்திருக்கிறார்கள். உயர்தல் நோக்கமான...

மேலும் படிப்பதற்கு

ஆகமம் அறிவோம் | பகுதி 6 | கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்ட வேண்டுமா?

உ   உங்களுடன் எப்பவோ பகிர்ந்து கொள்வதாய்ச் சொன்ன விடயத்தை, இப்பொழுதுதான் பகிரமுடிகிறது. அதற்காக என்னை மன்னியுங்கள். நமது சமயத்தின் இன்றைய சர்ச்சைக்குரிய விடயங்களில், கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்டவேண்டுமா? எனும் கேள்வியும் ஒன்றாகி...

மேலும் படிப்பதற்கு

ஆகமம் அறிவோம் | பகுதி 5 | 'சைவசமயநெறி' கூறும் ஆச்சாரிய இலட்சணம்

உ   ஆசாரியர்களுக்குரிய பஞ்சமுத்திரைகள் உத்தம ஆசாரியர்களுக்குப் பஞ்சமுத்திரைகள் உள என்று, ஆகமங்கள் கூறுகின்றன. அப்பஞ்சமுத்திரைகளாவது, விபூதி, உருத்திராட்சமாலை, பூணூல், உத்தரீயம், தலைப்பாகை என்பவையாம். ✽✿✽ சூத்திர ஆசாரியர்கள்...

மேலும் படிப்பதற்கு

ஆகமம் அறிவோம் | பகுதி 4 | சைவசமயநெறி கூறும் ஆச்சாரிய இலட்சணம்

உ       உங்களை இம்முறையும் சற்று ஏமாற்றவேண்டியிருக்கிறது. இம்முறை கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்டவேண்டுமா? என்பது பற்றி எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன். ஆனால் அதற்கு முன் ஆச்சாரிய இலட்சணம் பற்றி, வேறு சில விடயங்களைச் ச...

மேலும் படிப்பதற்கு

ஆகமம் அறிவோம் | பகுதி 3 | ஆச்சாரிய லட்சணம்

உ   உங்களுக்கு இம்முறை, ஆகமங்களின் சரியா, கிரியா பாதங்களில், கூறப்படும் விடயங்களுக்கான எஜமானர்களாய்க் கருதப்படும், ஆச்சாரியர்களின் லட்சணங்கள் பற்றிச் சொல்லப்போகிறேன். இந்த லட்சணங்கள் அமையாத ஒரு சில ஆச்சாரியர்கள், நான் கூறப்போவது க...

மேலும் படிப்பதற்கு

ஆகமம் அறிவோம் | பகுதி 2

உ   சிவாகமங்கள் பற்றிய விபரங்கள் உங்களில் பலபேருக்கு, இந்தவாரக் கட்டுரை, கடுமையாய் ‘போர்’அடிக்கப்போகிறது. காரணம் வேறொன்றுமில்லை. நம் சமய நூல்கள் கூறும், ஆகமம் பற்றிய பல செய்திகளை, இந்தவாரம் தொகுத்துத் தரப்போகிறேன். இம...

மேலும் படிப்பதற்கு

ஆகமம் அறிவோம் | பாகம் 01

உ   முன்னுரை உலகை உய்வித்து நிற்பது நம் சைவசமயம். சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு முறைகளால், இறைவனை வழிபடலாம் என்கிறது அது. இந்நான்கையும் சைவநாற்பாதங்கள் என்பர். சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும், இந் நான்கையும் சிவாகமங்கள்...

மேலும் படிப்பதற்கு

சந்தியா வந்தனம்!

  உலகு இருள், ஒளி என இரு நிலைப்பட்டது. இவ்வுலகின் அனைத்து விடயங்களிலும், இவ் இருளும் ஒளியும் கலந்துள்ளன. வறுமை இருள். செல்வம் ஒளி. மடமை இருள். அறிவு ஒளி. சீற்றம் இருள். அன்பு ஒளி. துன்பம் இருள். இன்பம் ஒளி. இங்ஙனமாய் அனைத்திலும் பரவிய...

மேலும் படிப்பதற்கு

திருமுறைகள் தொடரட்டும்..

  உலகம் உதித்த நாள் தொடங்கி, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம் பொருளாய், பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப் பெற்றியதாய், என்றும் நின்று நிலைப்பது நம் சைவசமயம். சிவனைப் போலவே நம் சைவமும், முதலும், முடிவும் இல்லாததாம். எழுதாமறை எ...

மேலும் படிப்பதற்கு

கணக்கும் கடவுளும்.

  உலகம் இன்று நாத்திக மயமாகிக் கிடக்கிறது. இறை நம்பிக்கையற்றார் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிவருகின்றது. இறை என்று ஒரு பொருள் இல்லை என்பதே இந்நாத்திகர்களின் வாதம். உலகு தோன்றி நிலைத்து மறைகின்றதே. இது யாரால் நிகழ்த்தப்படுகின்றது எனக் கேட்ட...

மேலும் படிப்பதற்கு

இழந்த நலம்

  உண்மையுணர்ந்த அந்த ஞானியின் கண்கள், வெளியை நோக்கியபடி விரிந்திருந்தன. திறந்திருந்த அக்கண்கள் தேடுவது எதனை? தெரியவில்லை. ஆகாயம் கடந்து அப்பாலும் போயிற்று அப்பார்வை. அவர் மோனம், வானம் கடந்த ஞானம் உரைத்தது. அரசமரம் ஒன்றின்கீழ் அமர்ந்திர...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.