அரசியல்களம்

அரசியற்களம் 18 | கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உருப்படமாட்டோமோ? என அச்சம் தோன்றுகிறது. நம் ஈழத்தமிழினத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்! எங்கள் கிராமத்தில் வாழைத்தோட்டம் போடுவார்கள். ஆரம்பத்தில் அவ்வாழைகள் செழித்துக் குலைதள்ளும், காலம் செல்லச்செல்ல நிலத்தின...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 17 | திறன் அறிந்து சொல்லுக சொல்லை!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உள்ளத்தில் வருத்தத்தோடு இக்கட்டுரையை எழுதத்தொடங்குகிறேன். தமிழ்த்தலைவர்களுள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்வார் என, பலரும் நம்பியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய, அண்மைக்காலத் தட...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 16 | வென்றால் வாழ்வோம்! அன்றேல் தாழ்வோம்!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உலகப்படத்தின் ஒரு மூலையில் கிடந்த, சின்னஞ்சிறு தீவான இலங்கை, கடந்த பல தசாப்தங்களாக விஸ்வரூபம் எடுத்தது. இனக்கலவரங்கள், ஆயுதப்போராட்டம், தனிஈழம் என்பனவாய், இலங்கையின் பிரச்சினைகள் உலகளாவி விரிய, உலகின் கூர...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 15 | வாழ்வுக்கான வழி இறப்புகளுக்கான நீதியை விட முக்கியமானது!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என்கிறது திருக்குறள். உலகத்தோடு பொருந்தி நடக்கத் தெரியாதவர்;, பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவரேயாம் என்பது, இக்குறளுக்கான பொருள். இரண்டாயிரம் ஆ...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 14 | சத்யமேவ ஜெயதே!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்   உண்மையின் பலம் மிகப் பெரியது. வல்லவர் எவரானாலும் வாய்மையின் முன், அவர் பணிந்தேயாகவேண்டும். இதுவரை வாய்மையை வென்றார் எவரும் இலர். அதனாற்றான் 'சத்யமேவ ஜெயதே' என்ற, வடமொழித்தொடர் உருவாயிற்று....

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 13 | தூக்குக்கயிறு துணைசெய்யுமா?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்   உதிரம் கருகுகிறது! கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து வரும் செய்திகளைக் காண, நாம் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்தானா? எனும் ஐயம் உருவாகிறது. வடக்கில் புங்குடுதீவு வித்தியாவில் தொடங்கி, தெற்கில் கொட்டதெனியாவ சே...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 12: வரலாறு மன்னிக்காது!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்   உண்மைக்கு உலகில் எப்போதும் மதிப்புண்டு. அறம் வளர்ந்திருந்த அன்றைய காலத்தில் என்றில்லை, மறம் தளைத்திருக்கும் இன்றைய காலத்திலும் இஃதே உண்மையாம். யாரும் பாதுகாக்காமலே உண்மை என்றும் நிலைக்கும். எத்துணை கெட்டிக்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 11: முடிவெடுப்பாரா முதலமைச்சர்?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்     உலகம் எதிர்பார்த்த எரிமலை மெல்ல வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, முதலமைச்சரை நோக்கி முதற்கல்லை எறிந்திருக்கிறார். 'வடமாகாண முதலமைச்சர் எமக்கு ஆதரவாக மக்கள்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 10: நிஜத்தைத் தரிசிப்போம் !

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு, இப்பொழுது வெள்ளி திசைதான் நடக்கிறது போலும். தமிழ்மக்கள் நம்பிக்கையோடு தந்த வெற்றியால், இன்று அவர்கள் முன் தங்கத்தாம்பாளங்களில் வைத்து பதவிகள் நீட்டப்படுகின்றன. யார...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 09: அப்பாவித் தமிழன் மனதில் தோன்றும் சில அசட்டுக் கேள்விகள்!

    -ஜெயம்கொண்டான் 1. திரும்பத் திரும்ப குறித்த சிலருக்கே தேர்தலில் நிற்கும் வாய்ப்பைக் கூட்டமைப்பு வழங்குவதன் காரணம் என்ன? மத்தியில் ஜனாதிபதி தேர்தலில், முன்பு ஒருவர் இரண்டு முறைக்கு மேல் நிற்கமுடியாது என்றிருந்தாற்போல கூட்டமைப்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 08: இலங்கைத் தேர்தல் முடிவுகள் - சில அவதானிப்புக்களும், எதிர்வுகூறல்களும்

  உள்ளம் பதைபதைக்க பலரும் எதிர்பார்த்திருந்த, இலங்கைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. வடகிழக்கில், எதிர்பார்த்ததற்கு மேலாக, தமிழர் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்றிருக்கிறது. தெற்கில் ஜனவரி 8 புரட்சியை முன்னெடுக்க, அனுமதிகோரி நின்ற ஐக்க...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 07: கட்சியை சீர்திருத்த கூட்டமைப்புக்குச் சில ஆலோசனைகள்

  உலகம் எதிர்பார்த்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், இன்று நடந்து கொண்டிருக்கும். சிங்களவர் மத்தியில் ரணிலா? மஹிந்தவா? என்ற வினா, விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தமிழர்கள் மத்தியிலும் இம்முறை வழமைபோல் அல்லாமல், தேர்தல் முடிவுகள் பற்றி வேறுவ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.