அரசியல்களம்

அரசியற்களம் 07: கட்சியை சீர்திருத்த கூட்டமைப்புக்குச் சில ஆலோசனைகள்

  உலகம் எதிர்பார்த்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், இன்று நடந்து கொண்டிருக்கும். சிங்களவர் மத்தியில் ரணிலா? மஹிந்தவா? என்ற வினா, விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தமிழர்கள் மத்தியிலும் இம்முறை வழமைபோல் அல்லாமல், தேர்தல் முடிவுகள் பற்றி வேறுவ...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 06 - "செத்தும் கொடுத்த சீதக்காதிகள் !"

  உயர்ந்தோர் பற்றிய பல கதைகள் தமிழில் உள்ளன. அவற்றுள் சீதக்காதியின் கதையும் ஒன்று. சீதக்காதி என்பவன் பெரும் கொடைவள்ளல். தன்னிடம் உதவிகோரி வந்தோர்க்கு, இல்லை என்னாது அள்ளிக்கொடுப்பவன். ஒருநாள் அவன் இறந்து போனான்.   அவன் இறந்தது...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 05 | தலைமைத் தடுமாற்றங்கள் - கம்பவாரிதி இ. ஜெயராஜ்

    உலகம் ஆவலோடு எதிர்பார்க்கும்படியாக, மீண்டும் இலங்கையின் தேர்தல்களம் சூடாகியிருக்கிறது. நாட்டின் தலைவராய் ஆகியிருக்கும் புதிய ஜனாதிபதி மைத்திரி, எவர் பக்கம் உறுதியாய் நிற்கிறார் என்பது தெரியாமல்,   சிறீலங்கா சுதந்தி...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 03 | கூட்டமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள்: விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுங்கள்.

  உலகத்திற்குப் பதில் சொல்லவேண்டுமெனும் பொறுப்புணர்ச்சி, எல்லாத் துறைகளிலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசியல் துறையில் அது பற்றிக் கேட்கவே வேண்டாம். நாட்டில் நடைபெறும் பல சம்பவங்களையும், மேற்கருத்துக்கான முன் உதாரணங்களாய்க் காட்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 02 | போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்?

  -கம்பவாரிதி இ.ஜெயராஜ்- உலகைக் கவர்ந்த, இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெருமை, நம் ஈழவளத் திருநாட்டுக்கு இருந்தது. சொல்லும் போதே, வளநாடு எனும் அடைமொழியையும் சேர்த்து உரைக்கும் வண்ணம். நம் இலங்கைத்தாய் அன்று எழிலோடு இருந்தாள். இன்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 01 | கௌரவ. பா.உ. சுமந்திரன் அவர்கட்கு கம்பவாரிதியின் பகிரங்க கடிதம்

      கம்பவாரிதி இ.ஜெயராஜ் 15.06.2015 கௌரவ. ம.ஆ. சுமந்திரன் அவர்கட்கு, பாராளுமன்ற உறுப்பினர். கொழும்பு.   திருமிகு. சுமந்திரன் அவர்கட்கு, வணக்கம்,   நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். கம்...

மேலும் படிப்பதற்கு

என்னாகப் போகிறது நம்மினம்? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உளம் சோர்ந்து இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். அரசியல்க் கட்டுரைகளை இனி எழுதுவதில்லை என, நானாக எனக்குள் மேற்கொண்ட விரதத்தை, சூழ்நிலை காரணமாக மீறவேண்டியிருக்கிறது. ஏன் இந்த விரதம் என்று கேட்பீர்கள்? இனத்தின் மேற்கொண்ட அக்கறையால், க...

மேலும் படிப்பதற்கு

"நீதித்தராசில் கூட்டமைப்பு" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உயர் ஈழத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைமைக்கு இன்று உரியவர்கள் யார்? 'மில்லியன் டொலர்' பெறுமதியான இக்கேள்விக்கு, கடந்த தேர்தல்களில் தாம் பெற்ற பெரும்பான்மையை வைத்து, அத்தலைமை நமக்கே உரியது என மார்தட்டி நிற்கின்றனர் தமிழ்த் தேசியக் கூ...

மேலும் படிப்பதற்கு

நீதித்தராசில் கூட்டமைப்பு-பகுதி 2: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்றவார நிறைவில்) தமிழரசுக்கட்சி தம்மோடு இணைந்த மாற்றணியினரை துரும்பளவும் மதியாமல், அலட்சியப்படுத்திய நிலையில்த்தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 'தன்வினை தன்னைச்சுடும் 'ஓட்டு' அப்பம் 'வீட்டை'ச்சுடும்', எனும் தொடரை ம...

மேலும் படிப்பதற்கு

நீதித்தராசில் கூட்டமைப்பு - பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

   (சென்றவாரம்) அவர் பெற்ற அரசியல் பலம், கூட்டமைப்பினரை வீழ்த்த நினைத்திருந்த எதிரணியினருக்கும், கூட்டமைப்போடு உடனிருந்து இழுக்குப்பட்ட மாற்றணியினருக்கும் வரமாய்த் தோன்ற, முதலமைச்சரைப் பயன்படுத்தி தத்தம் அணிகளை வளர்க்க அக்கட்சிகள் திட...

மேலும் படிப்பதற்கு

நீதித்தராசில் கூட்டமைப்பு: பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

   (சென்றவாரம்) மறுபக்கப்பார்வையும் உண்டு. சம்பந்தனைப் பொறுத்தவரை, அவரின் அரசியல் அனுபவம் பாராளுமன்றில் அவரது ஆளுமைமிக்க உரைகள், பேரினத்தாராலும் மதிக்கப்படும் தன்மை, வெளிநாட்டுத் தலைவர்களின் மரியாதையைப் பெறும் தகுதி, அவருக்கு ஒப்பான ஒ...

மேலும் படிப்பதற்கு

நீதித்தராசில் கூட்டமைப்பு: பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்றவாரம்) இங்ஙனமாய் அவர் பெற்ற வெற்றிகள், அவரின் சட்ட அறிவுக்காம் சான்றுகளாய்த் திகழ்கின்றன. அதில் சந்தேகமில்லை. ஆனால் இச்சாதனைகள் அவரை ஓர் சட்டவல்லுனராய் நிரூபித்திருக்கின்றனவே யன்றி, அவரை ஒரு மக்கள் தலைவனாய் நிரூபித்ததாய்ச் சொல்லமுட...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.