கவிதை முற்றம்

அம்மே! நினைத் தோற்றனமே!

(திருமதி அநுத்தமா ஜெய்ராம் அவர்கட்கான அஞ்சலி) உ     வாழ்த்துப் பாக்கள் சூடிடும் வயதில் வருத்தப் பாவைச் சூடிய பாவை ஆழ்த்துகின்ற துயர்இது மறக்க ஆற்றுமோ? கொடு அந்தகக் கூற்றன் கீழ்த்தரங்களால் எங்களின் கிளியைக் ...

மேலும் படிப்பதற்கு

கண்ணீர் சாட்சியாகக் கேட்கிறேன்...

  போர்த் தினவில்  வாழ்ந்து பழகிவிட்ட பொல்லாத பலியாட்டுத் தமிழனை, மீண்டும் மீண்டும்  குதூகலப்படுத்த அறிக்கைப் போரில் ஆயுதம் எடுத்தனர், தலைவர்கள். விடுப்பு வாயர்களுக்கான விருந்தாய் புதிய தேசியத் தலைமைகளின் தோட்டா வார்த்தை...

மேலும் படிப்பதற்கு

எள்ளுகிறார் பகைவரெலாம் இழிவு !

உ   உன்னதமாம் எங்கள் உரிமைதனைக் காப்பதற்காய் சன்னதமாய்ப் போராடிச் சரிந்திட்டோம் - மண்ணதனில் வந்த இழப்பதனின் வகை தெரியார், தம்முள்ளே முந்திப் பகைக்கின்றார் முனைந்து! தம்மைத் துறந்து தம் உயிரும் தாம் துறந்து அம்மை அப்பனென அனைத்தையுமே...

மேலும் படிப்பதற்கு

'ஒப்பற்ற பெருந்துறவி' | மாதுலுவாவே சோபித தேரருக்கான அஞ்சலிக்கவிதை

மாதுலுவாவே சோபித தேரர், இலங்கையில் அனைத்து இனங்களும் சம உரிமை பெற்று வாழவேண்டும் என உளத்தால் நினைந்து உலகறிய குரல் கொடுத்தவர். தமிழர் ஒருவரும் இலங்கையின் தலைவர் ஆகலாம் எனத் துணிந்து சொன்னவர். மகிந்த ஆட்சிக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்டு வெற்றி கண்ட...

மேலும் படிப்பதற்கு

பொழுதுபடுதல்..

  காங்கேசன்துறைக் கனவுகளுடன் மீண்டும் மீண்டும் தலைநகரக் கதவுகளைத் தட்டும் குளிர்பதனத் தொடர்வண்டியுள் வெக்கை எறிந்தது, எது? கட... கட... கட... கட...  கிளிநொச்சியில், கொடுங்கோலென நிற்கிற நினைவுச் சின்னத்தில்தான் உதிக்கத் தொடங்...

மேலும் படிப்பதற்கு

கருணைக்கண் திறந்திடுவீர்!

  உடற் சிறையில் அகப்பட்ட உயிரும் கூட ஓர்நாளில் வெளிவந்து உரிமைகொள்ளும். கடலதனின் நீர்கூட கடந்து வந்து   களிப்புற்று நிலங் கண்டு மீண்டு செல்லும். படமெடுத்து ஆடுகிற பாம்பும் கூட   பதுங்குகிற புற்றதனைத் தாண்டி மீளும். கடந்து வர இ...

மேலும் படிப்பதற்கு

பாரதியின் கனவெல்லாம் பாழாய்ப் போச்சோ ?

    ஆடவரை மயக்க வல்ல ஆடையோடும் ஆண்மையினைச் சீண்ட வல்ல தோற்றத் தோடும்  பீடுநடை போடுகின்ற பெண் மக்காள் கேண்மின் பேசரிய பெண்ணியத்தின் பெருமையிதோ சொல்மின் நாடு புகழ் நங்கையராய் நலஞ் சேர்ப்பீர் என்று நாளும் உமை மீட்டெடுக்க நன்ற...

மேலும் படிப்பதற்கு

அவர்களின் கோடு!

  என் கோட்டோவியத்தை, நான் தீர்மானிப்பதில் தொடங்கியது இந்தச் சிக்கல். பென்சில் விற்றவன் தன் விருப்பத்தையும்  இலவச இணைப்பாகத் தருகிறான், கட்டாயம் என்னும்  கவனக்குறிப்போடு. தன் பங்கிற்கு  படபடத்து, படபடத்து அள்ளி...

மேலும் படிப்பதற்கு

பொன்னாடைக் கையனவன் போய்விட்டானோ?

        உலகமதை நேசித்த ஒருவன் போனான்! உயர் கம்பன் தொண்டரிலே ஒருவன் போனான்! விலையற்ற பெரும்புகழை தமிழுக்காக்கி விரலதனின் முன்னின்ற வீரன் போனான்! பலகற்றோர் தமைக் கூட்டி பாரில் நல்ல பண்பான விழவெடுத்த பெரியன் போனான்...

மேலும் படிப்பதற்கு

கவிதைமுற்றம்: 'நலமெல்லாம் தந்திடுவான் நல்லூர்க் கந்தன்'

      உத்தமனாம் வேல் முருகன் ஓங்கும் நல்ல          உயர்பதியாம் நல்லூரில் மயில்மீதேறி பத்தியுடன் அடியவர்கள் சூழ்ந்தே நிற்கப்          பார்முழுதும் தனதழகால் ஈர்த்து என...

மேலும் படிப்பதற்கு

தொல்லை தரும் காதல் துணி! - கவிதை

  உள்ளம் குளிரும் உயிர் துள்ளி மேல் எழும்பும் கள்ளமிலா நெஞ்சில் கரவு வரும் - வெள்ளமென அன்பு பெருகி அகம் நிறைக்கும் அஃதெல்லாம் கண் கலந்த காதற்(கு) அணி.   ஓயாமல் உள்ளே உணர்வெல்லாம் உருண்டுவரும் தீயாக நம் உடம்பு திகுதிகுக்கும் - ம...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.