செய்திப்பெட்டகம்

நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    உள்ளம் உவப்பினால் விம்மி நிற்கிறது! பிறந்தநாள் ஒரு பெரிய விடயமல்ல என்பது என் மனப்பதிவு. அதனால் அக்கொண்டாட்டத்தில் எனக்கு உவப்பில்லை. பிறந்த பதிவைவிட வாழும் பதிவின் அவசியத்தைப் பெரிதென நினைகிறவன் நான். ஆனாலும் தம் அன்பை வெளிப்ப...

மேலும் படிப்பதற்கு

அன்பின் இளஞ்செழியன் அவர்கட்கு... | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.

  மாண்புமிகு மா.இளஞ்செழியன் அவர்கட்கு, நீதியரசர், மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம். அன்பின் சகோதரர்க்கு, வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். தங்கள் மீதான கொலை முயற்சி பற்றிய செய்தி அறிந்து அதிர்ந்தேன். ‘தர்மம் தலைகாக்கும்&...

மேலும் படிப்பதற்கு

இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு 'கம்பர் விருது' | தமிழக அரசு அறிவிப்பு

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஸ்தாபகரும் புகழ்பூத்த சொற்பொழிவாளருமாகிய 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு, "கம்பர் விருது" இனை வழங்குவதாக இன்றையதினம் (24.04.2017) தமிழக அரசு அறிவித்துள்ளது.     கம்பர்...

மேலும் படிப்பதற்கு

இலக்கிய மணம் பரப்பிய இன்ப விழா | 2017-கம்பன் விழா ஒரு கண்ணோட்டம்:

  கடந்த வாரம் பெப்ரவரி மாதம் 9 10 11 12 ஆகிய நான்கு தினங்களிலும் நாம் இதமான இலக்கிய காற்றை சுவாதித்தோம் என்றால் நம்புவீர்களா? ஆமாம் தலைநகராம் கொழும்பினிலே வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் மண்டபத்திலே இலக்கிய மணம் பரப்பிய இன்ப விழாவான  2017-கம்...

மேலும் படிப்பதற்கு

கம்பன் விழா நிறைவுநாள் நிகழ்ச்சிகள்

கொழும்புக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவின் நிறைவு நாள் காலை நிகழ்வுகள் 9.30 மணிக்கு ஸ்ரீஐஸ்வர்ய லட்சுமி ஆலய அறங்காவலர் மாலா சபாரட்ணம் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடனும், செல்வி வைஷாலி யோகராஜாவின் கடவுள் வாழ்த்துடனும் ஆரம்பமாகும். பேராதரனப் பல்கலைக்...

மேலும் படிப்பதற்கு

இன்று கம்பன் விழா கோலாகல ஆரம்பம்

  அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான கொழும்புக் கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் இன்று (09.02.2017) மாலை 5.00 மணிக்கு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து தொடங்கும் கம்பன்பட ஊர்வலத்துடன் ஆரம்பமாக...

மேலும் படிப்பதற்கு

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் கொழும்புக் கம்பன் விழா-2017

உ மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா இவ் ஆண்டின் ‘கம்பன்புகழ்’ விருதினைப் பெறுகிறார்     கொழும்புக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா எதிர்வரும் பெப்ரவரி 9,10,11,12 ஆம்  திகதிகளில் வெள்ளவத்தை...

மேலும் படிப்பதற்கு

கொழும்புக் கம்பன் கழகம் நடாத்தும் கவிதை, பேச்சுப் போட்டிகளும் திருக்குறள், இராமாயண மனனப்போட்டியும்

உ   அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலுமாகக் கம்பன் விழாக்களை நடாத்திவருகிறது. அவ்விழாக்களின் வரிசையில் 2017 ஆம் ஆண்டுக்கான கொழும்புக் கம்பன்விழாவினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9,10,11,12 ஆம் திகதிகளில் நடா...

மேலும் படிப்பதற்கு

சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது?

உ       கம்பன் கழகம் நடாத்தும் சொல்விற்பனம் கருத்தாடற்களம் 07 18.06.2016   அகில இலங்கைக் கம்பன் கழகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ள இளநிலை நிர்வாகத்தினர் 'சொல்விற்பனம்' எனும் பெயரில் நடாத்தும் கருத்தா...

மேலும் படிப்பதற்கு

கொளுத்தும் வெயிலிலும் 'குளு குளு'வென நடந்த இலக்கிய பெருவிழா | நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்

  கொளுத்தும் வெயிலிலும் குளு குளுவென நடந்த இலக்கிய விழா கொழும்பு கம்பன் விழா தான் என்றால் அது மிகையாகாது.  ஆம் சுட்டெரிக்கும் வெயிலிலும் தலைநகரிலே அதிலும் கொழும்பு வெள்ளவத்தையிலே இதமான இளந்தென்றல் வீசியது என்றால் உங்களுக்கெல்லாம்...

மேலும் படிப்பதற்கு

கம்பன் விழா 2016 | பின்னிணைப்பு | வாழ்த்துக்களும்,விமர்சனங்களும், செய்திகளும்

இனிதே நிறைவுபெற்ற கொழும்புக் கம்பன் விழா தொடர்பான வாழ்த்துக்களும்,விமர்சனங்களும். புலவர் கோ சாரங்கபாணி             இல. கணேசன்  வீரகேசரி 28.03.2016 முதற்பக்கம் ...

மேலும் படிப்பதற்கு

கம்பன் விழா 2016 | விமர்சனங்கள் | திரு.ச.லலீசன்

  எனது பார்வையில் கொழும்புக் கம்பன் விழா - திரு.ச.லலீசன்  . கொழும்புக் கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழா மார்ச் 24 ஆம் திகதி மாலை முதல் 27 ஆம் திகதி வரை வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. எவ்வளவுதான்&n...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.