அருட்கலசம்

'உலகெலாம்...': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

(சென்றவாரம்) உலகெலாம் எனும் தொடரில், 'உ' முதல் எழுத்தாகவும், 'ம்' நிறைவெழுத்தாகவும் அமைந்துள்ளது. அகர ஓசை எல்லா எழுத்துள்ளும் கலந்திருப்பதை அறிந்தோம். எனவே, அ, உ, ம் எனும் மூன்று எழுத்தோசைகளின், கலப்பாய் ஒலிக்கும் ஓங்காரமான பிரணவ...

மேலும் படிப்பதற்கு

'உலகெலாம்......':பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  (சென்றவாரம்) பஞ்ச பூதங்களுக்கும் காரணமாய் இருப்பவை, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் தன்மாத்திரைகளாம். இத்தன்மாத்திரைகள், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில், பொருந்தி நிற்கும்போது, ஐம்புலன்கள் என்றும் சொல்லப்படுகின்றன. ...

மேலும் படிப்பதற்கு

'உலகெலாம்......' பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  (சென்றவாரம்) மரபோடு பொருந்திய நூலாசிரியர் இட்ட பெயரை, ஆன்றோர் நீக்கிய காரணம் யாது? சிந்தனையுள் வினாப் பிறக்கிறது. மற்றைய புராணங்களெல்லாம்,  சீவர்கள் பாடிய சிவக்கதைகள். தொண்டர்புராணமோ, சிவன் பாடிய சீவர்கதை. ஆதியும் அந்தமும் இல்லா அப்பெ...

மேலும் படிப்பதற்கு

'உலகெலாம்......': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  (சென்றவாரம்) சேக்கிழார் பெருமான் தில்லைதனைத் தேடிவந்தநோக்கம் இதுதான். சித்தாந்த அட்டகத்தைச் செப்பிப் புகழ்கொண்ட  உமாபதியார், முன்னாளில் ஓதிவைத்த,  சேக்கிழார் புராணம் செப்பும் கதையிது. சேக்கிழார் என்னும் அச்சீரோங்கும் மந்திரியின்,...

மேலும் படிப்பதற்கு

"உலகெலாம்...": -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  கவி பிறந்த கதை உலகெலாம் அதிசயித்தது. அரசியலைத் துறந்து அருட்பணிக்காக, ஒரு முதலமைச்சர் தில்லை செல்கிறார். இப்படியும் ஒரு புதுமையா? உலகியலார் வியப்பெய்தினர். அருளாளர்கள் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தனர். திருத்தொண்டர்புராணத் தீந்தமிழைப் பெறப...

மேலும் படிப்பதற்கு

ஆண்டவனின் அம்மை - பகுதி 9:-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    (சென்ற வாரம்) அன்னை பேயுருவான பேருருக்கொள்ள வானம் பூமாரி வழங்கிற்று. தேவ துந்துபி முழக்கம் திசை எட்டும் கேட்டதுவாம். அவ் அருள் நிலைகண்டு பெருமுனிவரெலாம் மகிழ்வுற்றனர். சிவகணங்கள் நம்முள் ஒருவர் நயப்புற வந்தார் என மகிழ்ந்து, பாட்டும்...

மேலும் படிப்பதற்கு

ஆண்டவனின் அம்மை- பகுதி 8: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்ற வாரம்) தனது மறுதாரத்தையும் மகளையும் அழைத்துக் கொண்டு, அன்னை தன்னைத் தேடி வருமுன், முன்னே சென்று அவரைக் காண்பதே முறையென நினைந்து, அவர் இருப்பிடம் நாடி ஓடி வருகிறான் அவன். ⬥ ⬥ ⬥ உற்றாரும் உறவினரும் காத்திருந்த இடத்திற்கு, அச்சத்தோ...

மேலும் படிப்பதற்கு

ஆண்டவனின் அம்மை: பகுதி 7 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்ற வாரம்)   அத்தேயத்திலேயே ஓர் வணிகன் புதல்வியை, வதுவை செய்து வாழத் தொடங்கினான் பரமதத்தன். அங்கும் அவன் இல்லறம் நல்லறமாயிற்று. ⬥ ⬥ ⬥ உளம் மகிழ பரமதத்தனின் அப்புதிய இல்லறமும் சிறந்தது. காரைக்காலில் நம் தெய்வத்தாயாகிய...

மேலும் படிப்பதற்கு

ஆண்டவனின் அம்மை- பகுதி 6: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்ற வாரம்) தன் உள்ளத்து உணர்ச்சியைக் கள்ளத்தால் மறைத்த பரமதத்தன், அன்னைக்காய்ச் சிவனார் செய்த திருவருளை, தன் முன்னைத் தவப்பயன் என்று உணராது எண்ணத்தில் மிரண்டான். கரம் பிடித்த கன்னிகையைக் கைவிட்டுப் போகும், திறம் தேடி அறிந்தான். தேசத்தார...

மேலும் படிப்பதற்கு

ஆண்டவனின் அம்மை: பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உள்ளம் உவக்கிறது. கட்டுரைகளை எழுதுவதன் பயன், அதை வாசித்துக் கருத்துரைப்போரின் எழுத்துக்களில்த்தான் கிட்டுகிறது. கடந்த வாரம் அன்பர் செல்லசாமி அவர்கள், காரைக்காலம்மையின் புராணப்பாடல் ஒன்றில், சேக்கிழார் பொதித்த நுட்பம் ஒன்றினை எடுத்துக...

மேலும் படிப்பதற்கு

"கணக்கும் கடவுளும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உலகம் இன்று நாத்திக மயமாகிக் கிடக்கிறது. இறை நம்பிக்கையற்றார் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிவருகின்றது. இறை என்று ஒரு பொருள் இல்லை என்பதே இந்நாத்திகர்களின் வாதம். உலகு தோன்றி நிலைத்து மறைகின்றதே. இது யாரால் நிகழ்த்தப்படுகின்றது எனக் கேட...

மேலும் படிப்பதற்கு

ஆண்டவனின் அம்மை- பகுதி 4: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்றவாரம்) மூப்பின் தளர்வாலும், முடுகிய பசியாலும் அயர்ந்திருந்த திருத்தொண்டர், அன்னையிட்ட மாங்கனி அமுதினால் அயர்வு நீங்க மகிழ்ந்து போயினர். அடியார் சென்றபின். பகல்பொழுதில் பரமதத்தன் இல்லம் சேர்ந்தான். ⬥ ⬥ ⬥ உள்ளம் உவக்க இல்லம் வந்த க...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.