அருட்கலசம்

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 10: "ஏதவன் ஊர்? ஏதவன் பேர்?" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  மங்கையர்கள் தம் பயணம் மகிழ்வோடு தொடர்கிறது, காலங்கடந்திருக்கும் கண்ணுதலான் பெருமைதனை, முன்னே உரைத்தவர்கள் மூண்டிருந்த அன்பதனால், இடமதையும் கடந்த சிவன் ஏற்றமதை உரைக்கின்றார். ❤❤❤❤❤ பெண்ணொருத்தி பாட்டாலே பேசத் தொடங்குகிறாள். இறைவனது...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 9: "அன்னவரே எம் கணவர் ஆவார்!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

பாவையர்கள் எல்லோரும் பக்குவமாய் ஒன்றிணைந்தார். ஒன்றான காரணத்தால் உற்சாகம் வளர்ந்தோங்க, நன்றாகக் குரலெடுத்து நாதன் தன் பெருமைகளை, சேர்ந்தே இசைக்கின்றார் செய்திகளைக் கேளீர் நீர்! ♤♢♢♤   தோழி அவள் ஒருத்தி தூயன் அவன் பழமையினை, சொல்ல ந...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 8: "ஏழை பங்காளனையே பாடு!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  மங்கையர்கள் எல்லோரும் மனம் மகிழச் சிவனாரின், பொங்கும் பெருமையினைப் போற்றி இசைத்தபடி, எட்டாம் வீட்டவளின் இனிதான முற்றமதில், நங்கையவள் வருகையினை நாடித்தான் நிற்கின்றார். ➹➷➹➷➹➷➹➷➹➷   மங்கையவள் வீட்டு மணிக்கதவும் திறக்கவில...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 7: "என்னே துயிலின் பரிசு!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

ஓங்கும் குரலெடுத்து உளம் ஒன்றிச் சிவனாரின், வீங்கு புகழ்பாடி வெள்ளை மனத்தோடு, மங்கையர்கள் எல்லாம் மார்கழிநீர் ஆடிடவே, நங்கையரைத் துயிலெழுப்பும் நன்நெறியில் இப்போது, ஏழாம் வீட்டவளின் இல் முன்னே நிற்கின்றார். ⭅⭆⭅⭆⭅⭆   இந்நங்கை இ...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 6: "போன திசை பகராய்!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  அற்புதனாம் சிவனவனின் அரும்பெரிய புகழ் பாடி, எற்புருக நங்கையர்கள் ஏங்கும் மனத்தோடு, ஆறாம் வீட்டவளின் அருள் நிறையும் நன்முன்றில், மங்கையவள் வருகைக்காய் மகிழ்வோடு காத்திருந்தார். நங்கையவள் வீட்டு நற்கதவம் திறக்கவிலை. மங்கையர்க...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 5: "ஓலமிடினும் உணராய்!" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  ஐந்தாம் வீட்டவளின் அழகான நன்முற்றம், மெய்யுருகிப் பெண்களெலாம் மேனி சிலுசிலுக்க, ஐயன்தன் பெயர்சொல்லி அன்போடு பாடுகிறார். மார்கழியின் தெய்வீக மாண்பதனால் உளம் உருக, சீர்பொலியச் சிவனார்தம் செம்மைமிகு நாமமதை, ஊர்பொலியப் பாடுகிறார், உவந்தேத்...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 4: "இன்னும் புலர்ந்தின்றோ"-கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  நான்காம் பெண்வீட்டின் நயம்மிகுந்த முற்றத்தில், ஆங்காரம்தனை நீக்கி ஐயன்தன் பெயர் சொல்லும், பாங்கான மங்கையர்கள் பற்றோடே வந்தார்கள். ஓங்காரத்துட்பொருளை ஓங்கித்தான் ஒலித்தார்கள். தோழியவள் விரைந்தேதான் துலங்கும் நல்முகத்தோடு, வாழியெனச் சொல்...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 3: "தித்திக்கப் பேசுவாய்” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

    மூன்றாம் பெண்வீட்டு முற்றமதில் நங்கையரும், தோழியவள் பெயர் சொல்லி துலங்க அழைக்கின்றார். திறக்காத கதவம், அத்திருவுடைய பெண்ணாளும், உறக்கத்துள் ஆழ்ந்திட்டாள் எனும் உண்மை உரைக்கிறது. பரமன் புகழ்பாடும் பாவையர்க்கோ ஆச்சரியம்!...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 2: "சீசி இவையும் சிலவோ?” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  உறங்கிக் கிடந்தவள் உடன்வர மகிழ்ந்துமே, அடுத்த இல்லினை அடைந்தனர் மங்கையர். சிவன் பெயர் சொல்லாச் சீவர்தம் மனம்போல, இருண்டு கிடக்கிறது அவ் ஏந்திழையாள் தனதில்லும். தூங்கிக் கிடந்து துயிலெழுந்த முதற்தோழி தன்னை, ஒத்தாள் இத்தளிர்மேனியாள் எனவே...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 1: "ஆதியும் அந்தமும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உலகெலாம் தெய்வீகம் ஓங்கி உயர்ந்ததனால்  நிலமெலாம் இறையருள் நிறைந்தேதான் நிற்கின்ற  மாண்புள்ள மார்கழியின் மகத்தான ஓர் காலை ஆணவமாய் விரிந்திருந்த இருள் அகல அப்பொழுதில்  உதயம் நிகழ்ந்ததனை உலகுக்கு உணர்த்துகிற குய...

மேலும் படிப்பதற்கு

ஆண்டவனின் அம்மை- பகுதி 8: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்ற வாரம்) தனது மறுதாரத்தையும் மகளையும் அழைத்துக் கொண்டு, அன்னை தன்னைத் தேடி வருமுன், முன்னே சென்று அவரைக் காண்பதே முறையென நினைந்து, அவர் இருப்பிடம் நாடி ஓடி வருகிறான் அவன். ⬥ ⬥ ⬥ உற்றாரும் உறவினரும் காத்திருந்த இடத்திற்கு, அச்சத்தோ...

மேலும் படிப்பதற்கு

பெருங்கருணைப் பேராறு !

உ   உலகு இறைவனின் கருணை வெளிப்பாடு. உயிர்கள் தம் வினைநீங்கி உய்யும் பொருட்டு, தனு, கரண, புவன போகங்களை, மாயையினின்றும் உபகரிக்கின்றான் இறைவன். அவற்றுள் புவனமாகிய உலகே போகங்களை உள்ளடக்கி நிற்கிறது. காரியமாகிய உலகைக் கொண்டே, காரணனாகிய...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.