(சென்றவாரம்) மற்றவர்கள் அவனுக்குக் கிடைத்த பெருமை கண்டு வியந்துநிற்க, அவன் மனமோ அப்பெருங் கூட்டத்தில் தன்குருவைத் தேடியது. அறிஞர்களால் மதுரை நிரம்பிக்கிடந்த நேரமது. ஆனாலும் அங்கு அவன் குரு வரவில்லை. நண்பர்களோடு குருவைக் காணலாம் எனும்...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) வினாடி நேரத்தில் அவனுக்கு ஐயனாரைப் பிடித்துப்போக, அன்றுதொட்டு ஐயனார் அவன் உறவானார். பாடசாலைநேரம் தவிர்த்து, நாளெல்லாம் பைத்தியக்காரனாய் அங்கேயே படுத்துக்கிடந்தான். ஐயனாருக்குப் பூந்தோட்டம். ஐயனாருக்குப் பொங்கல். ஐயனாருக்குப் புள...
மேலும் படிப்பதற்குஉயர்வுப்பாதையின் உன்னதப்பேறு குரு வாய்த்தலும், குரு வாழ்த்துதலுமேயாம். இது அவன் வாழ்வனுபவ வார்த்தைகள். 'குரு சாட்ஸாத் பரப்பிரம்மா' எனும் பிரயோகம், எத்துணை அனுபவம் மிக்கவன் வாயிலிருந்து பிறந்திருக்கும் என, அவன் எண்ணிப் பார்க்கிறான். ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) அடுத்தடுத்த மாதங்களில் பரீட்சை முடிவுகள் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன. எங்கள் ஐயாவும் சித்தியடைந்த செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறது. இனி குருநாதரின் முகத்தில் எப்படி விழிப்பது? என்று அஞ்சி, ஐயா, அவரின் கண்ணில்படாமல்...
மேலும் படிப்பதற்கு'கிரகண கால வழிபாடுபற்றிய எனது கருத்தும் - பதில்களும்' 🌞கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்🌞 🌑🌒🌓🌔🌕🌖🌗🌘 உலகின் உயர்வுக்காய், கிரகண காலத்தில் வழிபாடு செய்வது பற்றி, நான் எழுதிய விடயங்கள் தொடர்பாக, பலரும் கருத்துக்கள் உரைத்து வரு...
மேலும் படிப்பதற்குஉலகம் உய்ய உதித்தது நம் சைவசமயம். இறைநிலையுற்ற ஞானியரால் நமது சமயத்தின், வழிபாட்டு முறைகள் அனைத்தும் ஏற்கனவே வரையறுத்துத் தரப்பட்டுள்ளன. நமது சைவத்தின் பிரமாண நூலாகிய வேதமும் ஆகமமும், வழிபாடுபற்றி ஒரு கருத்தை உரைத்தால், அக்கருத்திற்கு...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) ஆரம்பத்தில் அவரின் இக்கூற்றுக்கள் நகைப்புத் தந்தன. நாளடைவில் அவற்றின் உண்மையை உணர்ந்து வியந்து சிலிர்த்தேன். யாரேனும் கேள்வி கேட்டால், கேள்வி கேட்டவர் வாய்மூடுமுன், பதில்; சொல்லத் தொடங்குவதுதான், அறிவு என்று நினைக்கும் இ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) அவர் பாதம் தொடுகிறேன். 'வாரும் இரும், என்ன காரியமாய் வந்தீர்' அளந்த வார்த்தைகளால் தளர்ந்த குரலில் கேள்வி பிறக்கிறது. 'உங்களிடம் படிக்க வேண்டும்' நெளிந்தபடி சொல்கிறேன். 'ஏன் ஏதாவது சோதனை எடுக்கப்போகிறீரோ?&...
மேலும் படிப்பதற்குஉங்களுக்கு, 'நுண்மாண்நுழைபுலம்' எனும் தொடரின் அர்த்தம் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ? நெடுநாட்களாய் மேடைகளிலும் கட்டுரைகளிலும், அறிஞர்களை உயர்த்தப் பயன்படுத்தப்படும், வெறும் அலங்காரத் தொடராகவே, இத்தொடர் எனக்கு அறிம...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) மாஸ்டர் வெலவெலத்துப் போனார். என்னுடைய நேர்த்தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது கண்களில் இருந்து நீர் வழியத் தொடங்கியது. 'மன்னிச்சிடுறாப்பா, ஆற்றயோ கதையக் கேட்டு, நானும் தெரியாமக் கதைச்சிட்டன்' என்று கையெடுத்துக்...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) மாலையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. காலையில் மாஸ்டர் எனக்குச் சொன்ன, 'முன்னுக்கு இருக்கிறவர்களையெல்லாம் முட்டாளாய் நினைத்துக்கொண்டு பேசு' என்ற ஆலோசனையை மனத்துள் உருப்போட்டுக்கொண்டு, கண்மூடிக் கடவுளைப் பிரார்த்தித்து கண்க...
மேலும் படிப்பதற்குஉலகம் விசித்திரமானது. அந்த விசித்திர உலகின் விதிகளை, இறைவனை அன்றி வேறு எவராலும் முழுமையாய் அறிய முடியாது. அவ் உண்மையை என் வாழ்வில் பலதரம் உணர்ந்திருக்கிறேன். எப்படி வந்தனர்? ஏன் வந்தனர்? எதனால் என்மேல் அன்பு செய்தனர்? என்பவற்றையெல்லா...
மேலும் படிப்பதற்கு