உள்ளம் சற்றுச் சோர்ந்திருந்தது. தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருந்தேன். மனம் ஒருநிலைப்படாததால் எண்ணங்கள் எங்கோ இருக்க, கண்கள் மட்டும் தொலைக்காட்சியில். ஒருப்படாத மனத்தின் இயல்பால், விரல்கள் 'றிமோட்' மூலம் 'சனல்களை...
மேலும் படிப்பதற்குஊரே கூடிநின்றது. எல்லோர் முகங்களும் விறைத்தபடி. செல்வராசா தலைகுனிந்து நின்றான். அவன்முன் உரு வந்தவர்போல் தவமக்கா. 'என்னடா நினைச்சுக்கொண்ட ..... மேனே, துணைக்கு ஒருவரும் இல்லையெண்ட நினைப்பிலேயோ, வளவுக்க கால் வைச்சன...
மேலும் படிப்பதற்குஉலகம் உறங்கிக் கொண்டிருந்தவேளை. கொழும்பு காலி வீதியில் தனித்து நிற்கிறேன். பகல் முழுதுமாய் நிகழ்ந்த, வாகனக் காமுகர்களின் உழுதலில் இருந்து மீண்டு, வீதிப் பரத்தை விடுதலையுற்று மல்லாந்து நீண்டு கிடக்கிறாள். பாதை தவறிப் பட்டிணத்துட் புகு...
மேலும் படிப்பதற்குஉலகில் நிகழ்ந்த உன்னத புரட்சிகளுக்கு நிகராய், தமிழ்நாட்டில் நிகழ்ந்த ‘ஜல்லிக்கட்டுப் புரட்சி’ வரலாற்றில் பதிவாகிவிட்டது. திட்டமிடல், ஆட்சேர்த்தல், பாதை தீர்மானித்தல் என்பனவான, புரட்சிக்கான ஆயத்தங்கள் ஏதுமின்றி, எப்படி நடந்தத...
மேலும் படிப்பதற்குஉ உளம் கூசி நிற்கிறார்கள் உண்மைத்தமிழர்கள். காரணம், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவம். இணையங்கள் சம்பவத்தை இயன்றவரை விபரித்து விட்டதால் அது பற்றிய தனி விபரிப்பைத் தவிர்க்கிறேன். சரி, பிழை என்பவற்றிற்கு அப்பால், நாடளாவி இச...
மேலும் படிப்பதற்கு-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உண்மைக்கும், பொய்யிற்குமான வேற்றுமையை, கண்டுபிடிப்பது மிகவும் கடுமையான காரியம். நம் பெரியவர்கள் அறத்தை, ஒழுக்கம், வழக்கு, தண்டம் என, முக்கூறுகளாய்ப் பிரித்தனர். அவற்றுள் ஒழுக்கம் என்பது, பெரியோர்கள் வர...
மேலும் படிப்பதற்குஉங்களில் பலருக்கு என்மேல் கடுங்கோபம்போல் தெரிகிறது. ஜாதி பற்றி சென்ற முறை நான் எழுதிய கட்டுரைக்கு, பலபேர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து தொலைபேசினர். பேசியவருள் ஒருவர் ‘மாக்சிஸ’ சிந்தனையாளர். அவர், என் கருத்தை ஆதரித்தும் எத...
மேலும் படிப்பதற்குஉ உலக சகோதரத்துவம் பற்றிய இஸ்லாமியர்களின் கொள்கையில், எனக்குப் பெரிய மதிப்புண்டு. எந்த மதக்கொள்கையாய் இருந்தாலென்ன? உயர்ந்த கொள்கைகள் உயர்ந்த கொள்கைகள்தான்! உலகைப் படைத்தவன் ஒருவன்தான் என்பது உண்மையானால், உலகில் வாழும் அனைவரும்,...
மேலும் படிப்பதற்கு“உலகம் என் தலையில்தான்.” கடந்த இரண்டு மாதங்களாய் எனக்குள் இருந்த அந்தப் பார உணர்வு இறங்கினாற் போல ஒரு நிம்மதி. கடைசி நாள் பரீட்சை எழுதி, வெளியில் வரும் மாணவனின் மனநிலை. பிரசவ அறையால் குழந்தையோடு வெளிவரும், தாயின்...
மேலும் படிப்பதற்குஉறுதிமிக்க மனம்தான் மனிதனின் உண்மைப் பலம். யானையின் பலம் தும்பிக்கையிலே, மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்று, அடுக்கு வசனமாய்ப் பலர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். பேசுவது சுலபம், செயல்படுத்துவதுதான் கடினம். ஆனாலும், மனம் மட்டும் உறுதி...
மேலும் படிப்பதற்குஉ உங்களுக்கு, நான் மனநோய் பாதிப்பிற்கு ஆளான கதை தெரியுமா? ஆளைப்பார்த்தாலே தெரிகிறது என்கிறீர்களா? இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்பது. எனக்கு மனநோய் என்றதும், அது பற்றி அறிய ஆவலாய் இருப்பீர்கள். ஆனால், அந்த விடயத்தை, இக்கட்டுரையின்...
மேலும் படிப்பதற்குஉ உங்களிடம் ஒரு கேள்வி. ஒரு குடும்பத்தில் இன்னின்னார்க்கு இன்னின்ன பொறுப்பு என, வகுக்கத்தலைப்பட்ட நம் மூதாதையர்கள், தாய்க்கும், தந்தைக்கும். என்னென்ன பொறுப்புக்களை வகுத்திருக்கிறார்கள் என்று, உங்களுக்குத் தெரியுமா? ஏன் பிரச்சினை நா...
மேலும் படிப்பதற்கு