சர்ச்சைக்களம்

பாவிகளை மன்னிப்பீராக! பகுதி 5: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்றவாரம்) தாம் உயர்வென்று நினைத்த ஒரு கருத்தை, உலகத்தார்க்கு உபகரிக்க நினைப்பதில் கூடத் தப்பில்லை. பெரிய பிழை எதுவென்றால், அன்பையும் பொறுமையையும் உலகிற்கு உபதேசித்த, ஒரு மகானின் வழிவந்தவர்களாய்ச் சொல்லிக்கொண்டு, மதப்பலத்தைப் பெருக்குவதற...

மேலும் படிப்பதற்கு

'பாவிகளை மன்னிப்பீராக!': பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்றவாரம்) குறிப்பாகக் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சில மதத்தலைவர்களும், அம்மதத்தைப் பின்பற்றுவோர் சிலரும்,  நம் பிரதேசத்தில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு, பெரும்பான்மை பலம் பெற்ற இந்து மதத்தவர்களை, வெளிப்படையாக வெறுக்கவும் விமர்சிக்...

மேலும் படிப்பதற்கு

'பாவிகளை மன்னிப்பீராக!' -பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்றவாரம்) இவர்களது இவ் இருநிலைப்பட்ட போக்கையும் அதன் நோக்கத்தையும், அரசாங்கமும் போராளிகளும் அறிந்திருந்தபோதும், அம்மதத்தாரின் உலகளாவிய விரிந்த அரசியல், பொருளாதாரம் சார்ந்த செல்வாக்கை, அவ்விருவராலும் நிராகரிக்க முடியவில்லை. அதனால் இம்மதத...

மேலும் படிப்பதற்கு

"பாவிகளை மன்னிப்பீராக!" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உள்ளம் வருந்துகிறது. நாட்டில் நடக்கும் ஓர் பிழையைச் சுட்டிக்காட்டுவதற்காய், நான் எழுதத்தொடங்கிய கட்டுரையின் நோக்கத்தை, சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, கட்டுரைக்கும் எனக்கும் வேறு சாயம்பூச முற்படுகின்றனர். நிச்சயமாக நான் கிறிஸ்தவ மதத்தின்...

மேலும் படிப்பதற்கு

'பாவிகளை மன்னிப்பீராக!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உள்ளம் வருந்த இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். நாட்டினால் நான் ஒரு இலங்கையன். இனத்தினால் நான் ஒரு ஈழத்தமிழன். ஊரினால் நான் ஒரு யாழ்ப்பாணத்தான். சமயத்தினால் நான் ஒரு இந்து. இவைதான் உலகில் என்னை அடையாளப்படுத்தும் விடயங்கள். மேற்சொன்...

மேலும் படிப்பதற்கு

கவிதையா இது? -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

   ஈழத்துக் கவிஞர் சோ. பத்மநாதன் (சோ. ப) அவர்களின் 'கவிதைகள்' : விருந்தயர்தல் 1 & 2 அன்பின் கவிஞர் சோ.ப. அவர்கட்கு, தங்களின் ஆசியும் நலனும் வேண்டி நிற்கின்றேன். திடீரென நான் எழுதும்...

மேலும் படிப்பதற்கு

'வலம்புரி' புருஷோத்தமனுக்கு கம்பவாரிதி எழுதும் அறமடல்!

உ   அன்பின் புருஷோத்தமனுக்கு, வணக்கம், நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.   பத்துப் பாகங்களாக நீங்கள் எனக்கு எழுதிய தொடர் கடிதம் என் பார்வைக்கு வந்தது. முதலில் என்னைப் பற்றி நீங்கள் தந்த பாராட்டுதல்களுக்கு நன்றிகள்....

மேலும் படிப்பதற்கு

கம்பவாரிதிக்கு 'வலம்புரி' புருசோத்தமன் எழுதிய அன்பு மடல்கள்: 27.03 - 09.04 /2019 (பத்துப் பாகங்கள்).

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 1) பெருமைமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம். தங்களின் பேச்சாற்றலால்,  ஈழத்தமிழினம் உலகப் புகழ் பெறுவது கண்டு புளகாங்கிதமடைகின்றோம். தமிழகத்தில் தங்கள...

மேலும் படிப்பதற்கு

புருஷோத்தமனுக்கு கம்பவாரிதி எழுதும் அறமடல் நாளை...

புதிய நிர்வாகம் பொறுப்பேற்றத்தின் பின்னர் உகரத்தின் முதல் ஆக்கம் நாளை வெளிவருகிறது...! யாழ் கம்பன் விழா முடிந்ததன் தொடர்ச்சியாய் வலம்புரி பத்திரிகையில் 'கம்பவாரிதிக்கு, 'புருஷோத்தமன் எழுதும் அன்பு மடல்' எனும் தலைப்பில், அதன் ஆசிரியர் ப...

மேலும் படிப்பதற்கு

மங்கள இசையிலுமா மாற்றம்? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    உய்யாமலே போய்விடப்போகிறதா நம் ஈழத்தமிழினம்? பதிலில்லா இக்கேள்வியை நினைந்து பதறுகிறேன்! இற்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த, நம்மவர் வாழ்வைப் பார்த்துவிட்டதால், இன்று எம் இனத்தில் விரவிவரும், பொய்ம்மைப் பண்புகளைப் பொறு...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.