சர்ச்சைக்களம்

'வலம்புரி' புருஷோத்தமனுக்கு கம்பவாரிதி எழுதும் அறமடல்!

உ   அன்பின் புருஷோத்தமனுக்கு, வணக்கம், நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.   பத்துப் பாகங்களாக நீங்கள் எனக்கு எழுதிய தொடர் கடிதம் என் பார்வைக்கு வந்தது. முதலில் என்னைப் பற்றி நீங்கள் தந்த பாராட்டுதல்களுக்கு நன்றிகள்....

மேலும் படிப்பதற்கு

கம்பவாரிதிக்கு 'வலம்புரி' புருசோத்தமன் எழுதிய அன்பு மடல்கள்: 27.03 - 09.04 /2019 (பத்துப் பாகங்கள்).

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 1) பெருமைமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம். தங்களின் பேச்சாற்றலால்,  ஈழத்தமிழினம் உலகப் புகழ் பெறுவது கண்டு புளகாங்கிதமடைகின்றோம். தமிழகத்தில் தங்கள...

மேலும் படிப்பதற்கு

புருஷோத்தமனுக்கு கம்பவாரிதி எழுதும் அறமடல் நாளை...

புதிய நிர்வாகம் பொறுப்பேற்றத்தின் பின்னர் உகரத்தின் முதல் ஆக்கம் நாளை வெளிவருகிறது...! யாழ் கம்பன் விழா முடிந்ததன் தொடர்ச்சியாய் வலம்புரி பத்திரிகையில் 'கம்பவாரிதிக்கு, 'புருஷோத்தமன் எழுதும் அன்பு மடல்' எனும் தலைப்பில், அதன் ஆசிரியர் ப...

மேலும் படிப்பதற்கு

'பாவிகளை மன்னிப்பீராக!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உள்ளம் வருந்த இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். நாட்டினால் நான் ஒரு இலங்கையன். இனத்தினால் நான் ஒரு ஈழத்தமிழன். ஊரினால் நான் ஒரு யாழ்ப்பாணத்தான். சமயத்தினால் நான் ஒரு இந்து. இவைதான் உலகில் என்னை அடையாளப்படுத்தும் விடயங்கள். மேற்சொன்...

மேலும் படிப்பதற்கு

மங்கள இசையிலுமா மாற்றம்? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    உய்யாமலே போய்விடப்போகிறதா நம் ஈழத்தமிழினம்? பதிலில்லா இக்கேள்வியை நினைந்து பதறுகிறேன்! இற்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த, நம்மவர் வாழ்வைப் பார்த்துவிட்டதால், இன்று எம் இனத்தில் விரவிவரும், பொய்ம்மைப் பண்புகளைப் பொறு...

மேலும் படிப்பதற்கு

"பாவிகளை மன்னிப்பீராக!" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உள்ளம் வருந்துகிறது. நாட்டில் நடக்கும் ஓர் பிழையைச் சுட்டிக்காட்டுவதற்காய், நான் எழுதத்தொடங்கிய கட்டுரையின் நோக்கத்தை, சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, கட்டுரைக்கும் எனக்கும் வேறு சாயம்பூச முற்படுகின்றனர். நிச்சயமாக நான் கிறிஸ்தவ மதத்தின்...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 31 | ''கல்யாண வயது ? ''

உ   உங்களிடம் ஒரு கேள்வி? பண்டைத்தமிழர்கள் ஆணுக்கும், பெண்ணுக்கும் வகுத்திருந்த, திருமண வயது என்ன? சொல்லுங்கள் பார்க்கலாம். என்ன? பதில் தெரியாமல் விழிக்கிறீர்கள் போல? தமிழர் தமிழர் என்று வாய்கிழியப் ‘பீத்திக்’ கொள்கிற...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 27 | " கிளாக்கர் புத்தி "

  அந்த வீட்டின் வரவேற்பறையில், கை நிறையச் சாதகக் கட்டுகளுடன் அமர்ந்திருக்கிறார், கலியாணப் புறோக்கர் கந்தப்பு. பரீட்சைத்தாள் காணும் மாணவனின் பரபரப்புடன், அவர் முன்னால் சுந்தரமூர்த்தியார் அமர்ந்திருக்கிறார். “பிள்ளைக்குச் சாதகங்கள் ஏ...

மேலும் படிப்பதற்கு

இந்துக்கோயில்களில் மிருகபலி ?

உ   உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அரசியல்களத்தில் இதென்ன சமயக்கட்டுரை என்று, காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக இம் மிருகபலி விடயம் அரசியல் ஆக்கப்பட்டு வருவதாலும், விபரமற்ற பலபேர் இவ்விடயம் பற்றி, கருத்துக்களை தம் இஷ்டத்திற்கு வெளிய...

மேலும் படிப்பதற்கு

‘வலம்புரி’ புருஷோத்தமனுக்கு கம்பவாரிதியின் நிறைவுப் பதில் !

உ   அன்பு நண்ப! வணக்கம். தமிழ்நாடு சேலத்தில் நடைபெற்ற மார்கழிப் பெருவிழாவில், மகாபாரதத் தொடர் விரிவுரையாற்றிவிட்டு, நேற்றுத்தான் நாடு திரும்பினேன். அதனால் மீண்டும் தாங்கள் எனக்கு எழுதிய பதில் மடலை, இன்றுதான் வாசிக்க முடிந்தது. உங்கள...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.