இலக்கியக் களம்

இலக்கியக்களம்: 'ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!' - பாகம்:1

  உலகுய்யக் காவியம் செய்தவன் கம்பன், அவனது இராம காவிய பாயிரப்பாடலுள் ஒன்று, அருமை மிகு இரசனைக்குரியது. கடவுள் வாழ்த்தினுள் ஒன்றாய் அமைந்த அப்பாடலை, உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தவிர்ந்த, மற்றைப் பதிப்பாசிரியர்கள் பலரும்,...

மேலும் படிப்பதற்கு

இலக்கியப்பூங்கா - 'பேசுவதால் பயனில்லை'

  உலகம் மறந்து அமர்ந்திருக்கிறான் மஹாகவி பாரதி. அவன்முன் சிதறிய சில ஓலைகள். அத்தனையும் ஆண்டவனின் ஆக்கங்கள். ஆம்;, உபநிடதத்தை உள்ளடக்கிய ஓலைகள் அவை. பழைய அவ்வோலைகளை, படியெடுத்துத் திருத்தும் வேலை பாரதிக்கு. நாகை அந்தணர் இராஜாராம்ஐயர் எனு...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.