அகத்தியர்க்குத் தமிழ் தன்னை அருளிச் செய்த ஐயன் முருகேசனவன் அன்பால் போற்றும் தகவுடைய ஈழத்துத் தமிழர் தன்னைத் தான் காக்க நல்லூரில் தனித்து நின்றான். சகமதனைத் தன் வேலால் க...