 
                                                                        உ உளம் கூசி நிற்கிறார்கள் உண்மைத்தமிழர்கள். காரணம், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவம். இணையங்கள் சம்பவத்தை இயன்றவரை விபரித்து விட்டதால் அது பற்றிய தனி விபரிப்பைத் தவிர்க்கிறேன். சரி, பிழை என்பவற்றிற்கு அப்பால், நாடளாவி இச...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உங்களுக்கு இவ்வார அதிர்வில், எனது உறவினர் ஒருவரைப் பற்றிச் சொல்லப்போகிறேன். அப்படி என்ன? அவர் அவ்வளவு முக்கியமானவரா? பெரிய அறிவாளியா? சமூகத்தொண்டரா? சமய அறிஞரா? பெரும் பதவி வகித்தவரா? கேள்விகள் அடுக்கி நீங்கள் புருவம் உயர்த்தி வினவுவது...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உட்கார்ந்து எழுதத் தொடங்கினால், மனம் கிராம வாழ்க்கையையே சுற்றிச்சுற்றி வருகிறது. நகரத்தின் செயற்கையைக் கண்டு சலித்ததாலோ என்னவோ, கிராமத்தின் இயற்கையில் அன்று பதிந்த மனம், இன்றும் அதனையே நாடி நிற்கிறது. மண், மரம், மனிதர் என ஒவ்வொன்றிலும்...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உலகின் மாறுபட்ட இயல்பே, நம்வாழ்வைச் சுவைப்படுத்துகின்றது. நல்லவன், கெட்டவன்; அறிவாளி, அறிவிலி; வீரன், கோழை; பணக்காரன், ஏழை; அழகன், அசிங்கன் என, உலகு வேறுபட்டுக் கிடப்பதால் தோன்றும் முரண்பாடுகள், வாழ்வைச் சுவைப்படுத்த...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உற்சாகமாய் அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நாவுக்கரசர் குருபூசைத்தினம் அது. அதற்காக அந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேடையில் நாவுக்கரசர்பற்றி ஒரு பண்டிதர் உருக்கமாய்ப் பேசிக்கொண்டிருந்தார். மற்றும் மூவர் பேசக் காத்திருந...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உலகில் விதிவிலக்கின்றி அனைவர்க்கும் ஏற்படும், உணர்வுகளில் ஒன்றாய், பாம்புகள் பற்றிய அச்சத்தினைக் குறிப்பிடலாம். அதனாற்றான், "பாம்பென்றால் படையும் நடுங்கும்" எனும், பழமொழி வந்தது போலும். வழுவழுப்பான மினுங்கும் உடல், காலின்றி...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உங்கள் அன்புக்கு நன்றி. ‘அதிர்வைப்’ படிக்கும் வாசகர்களின் தொகை, நான் பிரமிக்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டே போகிறது. எங்கெங்கோ இருந்தெல்லாம் தொலைபேசியில் பாராட்டுக்கள் குவிகின்றன. வாசகர்களின் அழைப்புக்களால், உள்ளம் நெகிழ்ந்து...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உத்தமமான நிம்மதி ஒரு வாரம் கிடைத்தது. சுன்னாகம் ஐயனார் கோயில் தொடர் சொற்பொழிவுக்காக, யாழ்ப்பாணக் கம்பன் கோட்டத்தில், நீண்ட நாட்களின்பின் ஒரு வாரம் தங்கினேன். ஆலயத்தின் அறங்காவலர் நண்பர் குமாரவேல் அவர்கள், ஆயிரக் கணக்கில் மக்கள் கூடி,...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உலகில் இன்று மனிதர்கள் கூடி வாழும் வாழ்க்கை, இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் அறிவு வளர்ச்சி! நாளுக்குநாள் அந்த அறிவுவளர்ச்சியின் விரிவு அகலித்துக்கொண்டே போகிறது. அது அகலிக்கும் விகிதாசாரத்திற்கேற்ப மனித உணர்வுகள் சுருங்கிக்கொண்ட...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உலகில், நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் தாழ்வார்கள் என்பது பொதுவிதி. இது பொதுவிதியே தவிர, முழுவிதியன்றாம். விதி என்று வந்துவிட்டாலே, விதிவிலக்கும் இருக்கத்தான் செய்கிறது. அவ்விதிவிலக்குகளுக்கான காரணங்களை, உறுதிபட எவராலும் உரைக்க இ...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உலகியலை விளங்குவது மிகக் கடினம். ஆயிரம் அற விதிகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவ்விதிகளுக்கு மாறான விதிவிலக்குகளும், உலகில் இருக்கத்தான் செய்கின்;றன. “கெட்டவனின் உயர்ச்சியும் நல்லவனின் வீழ்ச்சியும், சிந்திக்கத்தக்கன” என்று, வள்ளுவரே...
மேலும் படிப்பதற்கு 
                                                                        உறவுகள் விசித்திரமானவை. ஒரு வீட்டுப்பிள்ளைகளை, ‘இவன் அம்மா பிள்ளை, இவன் அப்பா பிள்ளை’ என்று, கட்சி பிரித்துப்பார்ப்பதுவாய் உறவுகளுக்குள் ஒரு வழக்கு இருக்கிறது. வீட்டுப்பிள்ளைகளை அறிமுகம் செய்ததுமே, ‘நீங்கள் அப்ப...
மேலும் படிப்பதற்கு