Error

இனிமேல் கலியாண வீட்டுக்கு போகாத மாதிரி பண்ணீட்டியள...

இனிமேல் கலியாண வீட்டுக்கு போகாத மாதிரி பண்ணீட்டியளே? நல்லா இருப்பியளா?

மேலும் படிப்பதற்கு

It is nice to see the importance of saiva sithanan...

It is nice to see the importance of saiva sithananthum in tamil. Om nama shivaya  

மேலும் படிப்பதற்கு

நல்ல விளக்கம். தேவையான,காலத்திற்கேற்ற விதமான பதிவு...

நல்ல விளக்கம். தேவையான,காலத்திற்கேற்ற விதமான பதிவு. நன்றியும் வாழ்த்துக்களும்

மேலும் படிப்பதற்கு

ஹிந்து தர்மம் எப்படி உருவானது?இன்றிலிருந்து 5000ம...

ஹிந்து தர்மம் எப்படி உருவானது? இன்றிலிருந்து 5000ம் வருடங்களுக்கு முன்னாள்..இந்த உலகத்தில் பாரத தேசம் மட்டும் இருந்தது..அங்கே இப்பொழுது டெல்லி என்றழைக்கப்படும்,இடத்தில் யமுனை நதிக்கரை ஓரத்தில் சூர்யவம்சத்து இளவரசன் ஸ்ரீகிருஷ்ணன்..தனது சத்யுக ராஜ்யத்...

மேலும் படிப்பதற்கு

ஆகா அருமை அருமை ஐயா. பொழிவு தொடரட்டும். மிக அழகாக ...

ஆகா அருமை அருமை ஐயா. பொழிவு தொடரட்டும். மிக அழகாக ஆனந்தமாக இருக்கிறது.

மேலும் படிப்பதற்கு

"அதுவரை வாசித்துப்பெற்றிருந்த அறிவு பெரிதும் ...

"அதுவரை வாசித்துப்பெற்றிருந்த அறிவு பெரிதும் கை கொடுத்தது. இயல்பாய் அமைந்துபோன பேச்சுவன்மையும், இளமையில் வாசித்துப்பெற்றிருந்த அறிவும், எனது சொற்பொழிவுகளை மகிமைப்படுத்தின." வளரும் தலைமுறைக்கு தந்த வரப்பிரசாதமான வரிகள்.நன்றி ஐயா.

மேலும் படிப்பதற்கு

’தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்ட...

’தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு’ – என்று இதனாற்றான் சொல்லி வைத்தார்கள் போலிருக்கிறது.

மேலும் படிப்பதற்கு

இஸ்லாத்தில் சகோதரத்துவம் இல்லை, சாதி இல்லை என்பதே ...

இஸ்லாத்தில் சகோதரத்துவம் இல்லை, சாதி இல்லை என்பதே பச்சைப் பொய். கம்பவாரிதி ஐயாவுக்கு கம்பனைத் தெரியும் என்பதால உலக விசயம் எல்லாம் தெரியும் என்று நினைச்சுக்கொண்டு ஐயா கண்டதையும் எழுதக்கூடாது. ஐயா மீது எனக்கு நிறைய மதிப்பு இருக்கிறது. ஆனால் ஐயாவே ஆயின...

மேலும் படிப்பதற்கு

முதலில் மன்னித்துக்கொள்ளுங்கள்...உங்களது " கெ...

முதலில் மன்னித்துக்கொள்ளுங்கள்...உங்களது " கெடு குடி சொற் கேளாது" என்ற பழமொழிக்கு இயைபாக ஏதோ ஒரு ஆர்வக் கோளாற்றில் இக்கட்டுரையை வாசித்துவிட்டேன் ஐயா....உணர்ச்சிபொங்கி வரும் பொழுதுகளில் வார்த்தைகள் மௌனமாகி...அமைதியாய் எல்லாவற்றையும் சகிப்பதே...

மேலும் படிப்பதற்கு

சீமானின் நோக்கம் எதுவாகவும் இருக்கட்டும். இராமாயணம...

சீமானின் நோக்கம் எதுவாகவும் இருக்கட்டும். இராமாயணம், நரகாசுரன் கதைகளெல்லாம் உங்களைப்போன்ற ஆரியவிசுவாசிகளால் புனையப்பட்டு நம் தலைகளில் கட்டப்பட்டுள்ளதாகவே நான் நம்புகின்றேன். தீபாவளியென்ன ஆதித்தமிழன் பண்டிகையா இல்லையே.

மேலும் படிப்பதற்கு

படிக்க படிக்க விறுவிறுப்பு ..................அடுத்...

படிக்க படிக்க விறுவிறுப்பு ..................அடுத்து என்ன என்ற ஆர்வம் அதிகரிக்கிறது..............ஆஹா ஆஹா ...................அற்புதம்  

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.