இது இருக்க அபிவிருத்திக்கான தளத்தில் அரசியல் செய்ய முதலமைச்சரை தூண்டியவர்களே முதல் குற்றவாளிகள். முதலமைச்சர் அபிவிருத்தி செய்யவே விளைந்தார். அரசியல் செய்யவல்ல. அதனாலேயே மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஆரம்பத்தில் அபிவிருத்தி சம்பந்தமாக...
மேலும் படிப்பதற்குஅதன் அத்தனை அநியாயங்களையும் பார்த்தோம். அனுபவிக்கின்றோம். இப்போ நமக்கு முன் உள்ள கேள்வி அபிவிருத்திப் பாதையில் இருந்து அரசியல் பாதைக்குள் விக்கி ஐயாவை முழுமையாக இழுத்தவர்கள் யார? அவர்கள் தான் முதல் குற்றவாளிகள். வள்ளுவரின் குறள் செய்தக்க செய்யாமை.......
மேலும் படிப்பதற்குஅன்புள்ள ஐயா, வணக்கம். தங்களின் அறக்கடிதம் நீதியரசருக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் அளித்திருக்கும். நீதியரசரின் செய்கை அறத்திற்காகவும் தனக்காகவும் உயிரை விட்ட ஜடாயுவை கண்டு இராமன் கலங்கியதை நினைவுறுத்துகிறது. ஶ்ரீராம்
மேலும் படிப்பதற்குஅன்புள்ள ஐயா, தங்களின் அறக்கடிதம் நீதியரசருக்கு ஆறுதலாகவும் ஊக்கம் கொடுப்பதாகவும் இருந்திருக்கும். நீதியரசரின் செய்கை அறத்திற்காகவும், தனக்காக உயிர்துறந்த ஜடாயுவைக் கண்டு இராமன் கலங்கி நின்றதை நினைவுறுத்துகிறது.
மேலும் படிப்பதற்குஇத்தனைக்கும் காரணம் நம் ஒற்றுமையின்மை என்பது தவறு என்றே நான் கருதுகின்றேன் ஐயா. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் புத்தியற்றமையே காரணம். நிதர்சனம் அற்றவர்களாக, வரலாற்றிலிருந்து அனுபவம் பெறாமல், மீண்டும் முதலாம் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியிருக்கின...
மேலும் படிப்பதற்குஅருமையான பதிவு. சமகால அரசியல் தேவை அறிந்து துணிந்து சொல்லியிருக்கிறீர்கள். காலம் காலமாக தமிழ் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்படும் தமிழினத்தை மீட்க இவர்களின் சுயரூபங்களை வெளிக்கொணர்ந்த மதிப்புக்குரிய ஜெயராஜ் ஐயாவுக்கு நன்றிகள் கோடி
மேலும் படிப்பதற்குயார் அந்த சகுனி என்பதை அடிக்கோடிட்டிருந்தால் மிக உதவியாக அமைந்திருக்கும்.
மேலும் படிப்பதற்குமகான் என வாழ்ந்தவர்.அன்னார் ஆத்மா சிவபதம் எய்தும். இது திண்ணம்
மேலும் படிப்பதற்குஇக்கட்டுரையய் படித்தபோது கண்ணீர் பெருகிற்று. கனவு உண்மையகாதா என மனம் ஏங்கிற்று. ஜெயா அண்ணை....! உங்கள் "கனவு மெய்ப்படவேண்டும்.............." என்ற பாரதியாரின் வரிகளே எம்மவரின் அன்றாடப் பிரார்த்தனை யாகவேண்டும். நீங்கள் அடிக்கடி எழுதுவத...
மேலும் படிப்பதற்கு