எறிகணை

எறிகணை 33

கேள்வி : ‘பலரது உதவியையும் பெற்றுச் செயற்பட்டுக் கொண்டு, ஏதோ தானே இவற்றையெல்லாம் செய்வது போலக் காட்டி ஜெயராஜ் தனக்குப் புகழ் சேர்க்கிறார். இவரை நாம் ஏன் மதிக்க வேண்டும்? என்று, சிலர் கேட்கிறார்கள் உங்கள் பதிலென்ன? பதில்: அவர்கள் சொல்வத...

மேலும் படிப்பதற்கு

எறிகணை 32

உ கேள்வி : விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்? பதில்: வாழ்த்துரைப்பதைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்? ஆனால் அதைச் சொன்னபிறகு மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அதிர்ஷ்டத்தால் வரும் வெற்...

மேலும் படிப்பதற்கு

எறிகணை 30

கேள்வி : திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களது நீண்ட பதில்களை வாசிக்கப் பலரும் சிரமப்படுகிறார்கள். அதனால் நீங்கள் எழுதும் நல்ல பலவிடயங்கள் சேரவேண்டியவர்களைச் சேராமல் வீணாய்ப் போகின்றன. முடிந்தால் சிறிய, சிறிய விடைகளாகப் பதில் தாருங்கள். அல்லது க...

மேலும் படிப்பதற்கு

எறிகணை 25

கேள்வி : நமது இனம் பற்றிய சிந்தனையில் எங்களது தமிழ்த் தலைவர்களது பிரச்சினைக்கு அடுத்தபடியாக உங்களை வருத்தப்படச் செய்யும் பிரச்சினை எதுவென்று சொல்வீர்களா? பதில் : நமது இளையோரின் திருமணங்கள் போய்க்கொண்டிருக்கும் விதம்தான் அண்மைக்காலமாக என்னை ம...

மேலும் படிப்பதற்கு

எறிகணை 24

கேள்வி : என்ன? வழக்கமாகச் சுமந்திரனை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நீங்கள் கடந்த சில வாரங்களில் அவரைக் கண்டிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். அவரோடு ஏதேனும் பகையேற்பட்டு விட்டதா? அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் இவருக்கு வால் பிடித்து இனி...

மேலும் படிப்பதற்கு

எறிகணை 23

கேள்வி : ஓர் அன்பர் N.P.P கட்சி தமிழர்க்கு எதிராக முன்பு செய்த பலகாரியங்களைச் சுட்டிக்காட்டி இவர்கள்மீது எப்படி நம்பிக்கை வைக்கச் சொல்கிறீர்கள்? எனக்கேட்டிருக்கிறார். அவருக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? பதில் : அவர் சொன்னது உண்மைதான். ஏற...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.