Jul 12, 2019 07:40 pm
உயர் கம்பகாவியத்தின் நாயகனாகிய இராமன், காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே என, சென்ற கட்டுரையில் நிறுவப்பட்டது. அங்ஙனமாயின், காவியத்தில் இடர்ப்படும் பல இடங்களிலும், இராமன் தனது தெய்வசக்தியைப் …
மேலும் படிப்பதற்குJul 12, 2019 06:17 am
பாவையர்கள் எல்லோரும் பக்குவமாய் ஒன்றிணைந்தார். ஒன்றான காரணத்தால் உற்சாகம் வளர்ந்தோங்க, நன்றாகக் குரலெடுத்து நாதன் தன் பெருமைகளை, சேர்ந்தே இசைக்கின்றார் செய்திகளைக் கேளீர் நீர்! ♤♢♢♤ தோழி …
மேலும் படிப்பதற்குJul 07, 2019 02:34 pm
புத்தகமும் நானும், புலவன் எவனோதான் செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல மனம் ஒத்திருந்த வேளை! ஓழுங்காக அச்சடித்த வெள்ளைத் தாள் மீதில், வரியின் முடிவினிலே, பிள்ளைத் தனமாய் பிசகாகப் …
மேலும் படிப்பதற்குJul 06, 2019 01:15 am
உலகறிந்த இவ்வுண்மைக்கு ஒரு கட்டுரையா? சிலர் மனதில் கேள்வி எழும். காலம் இக்கட்டுரையை எழுதவைக்கிறது. கம்பகாவியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உலகளாவிய சிறப்பினால், அக்காவியத்தில் குறித்த ஒரு மதச்சாயல் …
மேலும் படிப்பதற்குJul 05, 2019 06:34 am
மங்கையர்கள் எல்லோரும் மனம் மகிழச் சிவனாரின், பொங்கும் பெருமையினைப் போற்றி இசைத்தபடி, எட்டாம் வீட்டவளின் இனிதான முற்றமதில், நங்கையவள் வருகையினை நாடித்தான் நிற்கின்றார். ➹➷➹➷➹➷➹➷➹➷ மங்கையவள் வீட்டு …
மேலும் படிப்பதற்கு