அதிர்வுகள்

அதிர்வுகள் 22 | “கிராமம்”

  ‘உலகமயமாக்கல்’. இது இன்று அனைவர் வாயிலும் அதிகமாய்ப் புரளும் தொடராகிவிட்டது. எரிமலை வெடிப்பு, சுனாமி, ஒலிம்பிக் என, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அனைத்துச்  சம்பவங்களையும், இன்று அறையில் இருந்தபடி எம்மாற் பார்க்க முட...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 21 | பேர் வேண்டேன்!

  உலகத்தோடு முரண்படுபவனை, அறிவில்லாதவன் என்கிறார் வள்ளுவர். எனக்கு அவருடனேயே முரண்பாடு! அவர் எதை நினைத்துச் சொன்னாரோ? தெரியவில்லை. ஆனால் நிச்சயமாய் ஒன்று தெரியும். உலகம் நினைப்பதெல்லாம் சரியல்ல. உலகத்தோடு முரண்படாமல் வாழவும் முடியாது....

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 20 | “பெரியமாமி”

  உங்களுக்கு இவ்வார அதிர்வில், எனது உறவினர் ஒருவரைப் பற்றிச் சொல்லப்போகிறேன். அப்படி என்ன? அவர் அவ்வளவு முக்கியமானவரா? பெரிய அறிவாளியா? சமூகத்தொண்டரா? சமய அறிஞரா? பெரும் பதவி வகித்தவரா? கேள்விகள் அடுக்கி நீங்கள் புருவம் உயர்த்தி வினவுவது...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 19 | கந்தையா அப்பு !

  உட்கார்ந்து எழுதத் தொடங்கினால், மனம் கிராம வாழ்க்கையையே சுற்றிச்சுற்றி வருகிறது. நகரத்தின் செயற்கையைக் கண்டு சலித்ததாலோ என்னவோ, கிராமத்தின் இயற்கையில் அன்று பதிந்த மனம், இன்றும் அதனையே நாடி நிற்கிறது. மண், மரம், மனிதர் என ஒவ்வொன்றிலும்...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 18 | பலவீன ஈர்ப்பு !

  உலகின் மாறுபட்ட இயல்பே, நம்வாழ்வைச் சுவைப்படுத்துகின்றது. நல்லவன், கெட்டவன்; அறிவாளி, அறிவிலி; வீரன், கோழை; பணக்காரன், ஏழை; அழகன், அசிங்கன் என, உலகு வேறுபட்டுக் கிடப்பதால் தோன்றும் முரண்பாடுகள், வாழ்வைச் சுவைப்படுத்த...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 17 | “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து”

  உற்சாகமாய் அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நாவுக்கரசர் குருபூசைத்தினம் அது. அதற்காக அந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேடையில் நாவுக்கரசர்பற்றி ஒரு பண்டிதர் உருக்கமாய்ப் பேசிக்கொண்டிருந்தார். மற்றும் மூவர் பேசக் காத்திருந...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 16 | "நல்ல பாம்பே!"

  உலகில் விதிவிலக்கின்றி அனைவர்க்கும் ஏற்படும், உணர்வுகளில் ஒன்றாய், பாம்புகள் பற்றிய அச்சத்தினைக் குறிப்பிடலாம். அதனாற்றான், "பாம்பென்றால் படையும் நடுங்கும்" எனும், பழமொழி வந்தது போலும். வழுவழுப்பான மினுங்கும் உடல், காலின்றி...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 15 | “அன்னையைப்போல் ஒரு..”

  உங்கள் அன்புக்கு நன்றி. ‘அதிர்வைப்’ படிக்கும் வாசகர்களின் தொகை, நான் பிரமிக்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டே போகிறது. எங்கெங்கோ இருந்தெல்லாம் தொலைபேசியில் பாராட்டுக்கள் குவிகின்றன. வாசகர்களின் அழைப்புக்களால், உள்ளம் நெகிழ்ந்து...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 14 | "வை திஸ் கொலவெறி?”

  உத்தமமான நிம்மதி ஒரு வாரம் கிடைத்தது. சுன்னாகம் ஐயனார் கோயில் தொடர் சொற்பொழிவுக்காக, யாழ்ப்பாணக் கம்பன் கோட்டத்தில், நீண்ட நாட்களின்பின் ஒரு வாரம் தங்கினேன். ஆலயத்தின் அறங்காவலர் நண்பர் குமாரவேல் அவர்கள், ஆயிரக் கணக்கில் மக்கள் கூடி,...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 13 | 'மரமனிதர்கள்'

  உலகில் இன்று மனிதர்கள் கூடி வாழும் வாழ்க்கை, இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் அறிவு வளர்ச்சி! நாளுக்குநாள் அந்த அறிவுவளர்ச்சியின் விரிவு அகலித்துக்கொண்டே போகிறது. அது அகலிக்கும் விகிதாசாரத்திற்கேற்ப மனித உணர்வுகள் சுருங்கிக்கொண்ட...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 12 | “நல்லவர் தாழ்வதும் தீயவர் வாழ்வதும்”

  உலகில், நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் தாழ்வார்கள் என்பது பொதுவிதி. இது பொதுவிதியே தவிர, முழுவிதியன்றாம். விதி என்று வந்துவிட்டாலே, விதிவிலக்கும் இருக்கத்தான் செய்கிறது. அவ்விதிவிலக்குகளுக்கான காரணங்களை, உறுதிபட எவராலும் உரைக்க இ...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 11 | “முற்பகல் செய்யின்...”

உலகியலை விளங்குவது மிகக் கடினம். ஆயிரம் அற விதிகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவ்விதிகளுக்கு மாறான விதிவிலக்குகளும், உலகில் இருக்கத்தான் செய்கின்;றன. “கெட்டவனின் உயர்ச்சியும் நல்லவனின் வீழ்ச்சியும், சிந்திக்கத்தக்கன” என்று, வள்ளுவரே...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.