சிந்தனைக்களம்

வேலன் என்றொரு வேழம்!: பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

  (சென்ற வாரம்) 'சிவபாதம், தமிழையெல்லாம் பிறகு வளர்க்கலாம். முதலில, வீட்டில கொஞ்சம் கோழி வள! அப்பதான், தமிழ் தப்புதோ இல்லையோ நாங்கள் தப்பலாம்' என்று வேலன் சொல்ல, அந்த மென்மையான வித்துவான் அழுதே விட்டாராம். சிவராமலிங்கம் மாஸ்ரரும் வ...

மேலும் படிப்பதற்கு

வேலன் என்றொரு வேழம்!: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

  (சென்ற வாரம்) நான் யாழ். இந்துவில் ஏஃஎல் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்திலும், அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன். ❢  ❢  ❢  ❢ உளம் நிறைந்த என் ஆசிரியர் வேலன், அப்போத...

மேலும் படிப்பதற்கு

வேலன் என்றொரு வேழம்!: பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

  (சென்ற வாரம்) அவர்மேல் காதலாகிக் கசிந்து உருகியது. உணர்ச்சி பொங்க, பொறுக்க மாட்டாமல், அவர் காலில் விழுந்து கட்டிப்பிடித்துக் கதறி அழுதேன். அன்றிருந்த உணர்வு நிலை அப்படி. அவரும் அதே அலைவரிசையில்தான் இருந்தார். நான் காலில் விழுந்து அழ, அது...

மேலும் படிப்பதற்கு

வேலன் என்றொரு வேழம்!: பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

  உலகின் உன்னதங்கள் பல. அவற்றுள் 'ஆசிரியமும்' ஒன்று. கற்பிப்பவன் ஆசிரியன் என்றுரைப்பது இன்றைய வழக்கமாகிவிட்டது. ஆனால் நம் முன்னை உரையாசிரியர்கள், ஆசிரியன் என்ற சொல்லுக்கு, மாணவனால் கற்கப்படுபவன் எனப் பொருள் உரைத்தனர் நல்ல...

மேலும் படிப்பதற்கு

'ஆறுமுகம் ஆன பொருள்': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  (சென்றவாரம்) பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே! என்ற பாரதியின் கூற்று, மேலே சொன்ன மெய்ஞ்ஞானம் பெற்றார்க்கே கைவரும். அந்த மெய்ஞ்ஞானத்தை வித்துவானிடம் கண்டு சிலிர்த்திருக்கிறேன். தமிழும் ஒரு உறவு தான் என்பார்கள், அவ்வுண்மையை நான் விளங்கிச் சி...

மேலும் படிப்பதற்கு

ஆறுமுகம் ஆன பொருள்-பகுதி 4: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  (சென்றவாரம்) அம்மையார் பற்றி என் குருநாதர் இராதாகிருஷ்ணனின் பேச்சுத் தொடங்கியது.  பத்து நிமிடத்துக்குள் சபை தன்னை மறந்தது. பேச்சு முடிந்ததும். கற்றோர் பலர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனுக்குக் கைகொடுக்கப் போயினர். அப்போது கூட்டத்தை விலக...

மேலும் படிப்பதற்கு

"ஆறுமுகம் ஆன பொருள்"-பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  (சென்ற வாரம்) ஓரளவு வித்துவானை உணர்ந்திருப்பீர்கள். அவரது அறிவுவடிவம் உங்கள் அகம் புகுந்திருக்கும.; அறிவு அன்பாய்ப் பரிணமிக்க, சிலவேளைகளில் குழந்தையாகவும் குதூகலிப்பார். 'மூட்' வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். இளைஞனாய் நின்று எ...

மேலும் படிப்பதற்கு

"ஆறுமுகம் ஆன பொருள்" -2: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  உயர்தர வகுப்பு முதலாம் ஆண்டில் நான் படித்தபோது, எனக்கும் வித்துவான் ஆறுமுகத்திற்குமான சந்திப்பு, ஒரு சண்டையில் தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கற்பித்துவிட்டு, அப்போதுதான் நான் கற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கு அவர்...

மேலும் படிப்பதற்கு

"ஆறுமுகம் ஆன பொருள்" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

  ஓர் வெற்று இளைஞனை அறிஞன் போல் ஆக்கி அற்புதம் செய்த பெரியோர்கள் சிலர் எனக்கு ஆசிரியர்களாய் வாய்த்தனர். அவர்களிடம் அறிவை மட்டுமல்ல. அன்பை, அருளை, ஆளுமையை, அறத்தை என, பலவற்றையும் பயின்று பக்குவப்பட்டேன். சிந்தனைச் சிறகடித்து நான் சிறக்க தாய்...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 06 | “இடைக்கண் முறிந்தார் பலர்…” | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  செய்தி "அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியீட்டுக்கு யாழ். இந்துவிலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் தடை." -இணையம் 09.09. 2017 ▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃ சிந்தனை: கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம்...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 05 | வள்ளுவத்தராசில் நம் தலைவர்கள்?| கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  செய்தி  தினக்குரல் 2017 ஆகஸ்ட் 26  சனிக்கிழமை அமைச்சர் குணசீலனுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக ரெலோ விசனம். தினக்குரல் 2017 ஆகஸ்ட 30  புதன்கிழமை எங்களோடு இருந்தவர்களே எமக்கு எ...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 04 | 'அர்த்தநாரீ அரசு' | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    செய்தி தினக்குரல் 2017 ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை அமைச்சர் விஜேதாச விவகாரம் - இறுதித் தீரமானம் பிரதமரின் கரங்களில் ஆளும் தரப்பினரின் குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியினரின் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நீதி மற்றும் புத்தசாசன அமைச...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.