(சென்றவாரம்) மண ஓலை செலவிட்டு மண முரசு முழக்கி, இனம் கூடி வாழ்த்த, மெல்லடியும், மென்னகையும் கொண்ட மயில் போன்ற புனிதவதிக்கு, மலர் மாலை சூட்டிய காளையாம் பரமதத்தனை மணம் செய்வித்து, நிதிபதியும், தனதத்தனும் நிமிர்ந்து மகிழ்வுற்றனர். அத் திரும...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) விதி விளையாடிய ஒரு நாள். பரமதத்தனைப் பார்க்க வந்த பண்பாளர் சிலர், மாங்கனிகள் இரண்டை மகிழ்வாய் அவனுக்குக் கொடுத்தனர். கனிகளை வாங்கி, அவர்தம் காரியம் நிறைவேற்றிக் கொடுத்தபின்பு, மனைக்கு, அந்த மாங்கனிகளை மகிழ்வோடு அனுப்பினான் ப...
மேலும் படிப்பதற்குஉலகில் எவர்க்கும் கிட்டாத பெருமை வாய்த்தவள், நம் காரைக்கால் அம்மை. அவள் தாயுமானவர்க்குத் தாயும் ஆனவள் பேய் வடிவொடு பேரன்பு செய்த பெரியள். வணிக குலத்தின் புனிதம். கணவனே தொழுது நின்ற காரிகை, அன்பும் அறனும் உடைத்தாய இல்லறத்தின் பண்பின...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) சுந்தரரின் திருத்தொண்டர் தொகையும், சேக்கிழாரின் பெரியபுராணமும், கண்ணப்பர் வரலாறு உரைக்கையில், காட்டும் நுட்பங்கள் களிப்புத் தருபவை. அவை கண்டு உணர்ந்து மகிழ்தல், கற்றார் தம் கடனாம். அடுத்தவாரத்தில் அவை காண்பாம். ⧫ ⧫ ⧫...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) இறைவன் திருவருள் சிவகோசரியாரை, திண்ணனார் கண்ணினின்று மறைத்தது போலும், அவன் கண்ணில் பட்டிருந்தால், அவர் பட்டிருப்பார். ⧫ ⧫ ⧫ உயிர் பதிந்த இறைவர்க்கு இடர் செய்தார் யாரென? அருகெல்லாம் தேடி யாரையும் காணாது, நீண்ட சோகத்தோ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) தொன்னையில் இருந்த ஊனை அன்னை போல் ஊட்டினார். இன்னமும் இறைவர்க்கு இறைச்சி வேண்டும் என நினைந்தார். திண்ணனாரின் பெருங் காதல் கண்டு விண்ணிலே நின்ற சூரியன், நீண்ட தன் கதிர்க் கரங்கள் குவித்து வணங்கினான். இரவு வந்தது. உண்டான இரு...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) ஊதும் கொம்பு, ஒலிக்கும் பறை, கொட்டும் பம்பை, கூடி வேடர் கை தட்டும் ஓசை எனச் சத்தம் எழுப்பி, கருமை வேடர் காட்டுள் நுழைந்த காட்சி, காளிந்தி நதி, கடலுட் கலக்கும் காட்சியாயிற்று. ⧫ ⧫ ⧫...
மேலும் படிப்பதற்குஉலகின் நிலையாமையை உணர்த்தி, வெந்தணலில் வெந்துகொண்டிருந்தது, சற்றுமுன்வரை மூர்க்கமாய் ஓடித்திரிந்த அந்தக் காட்டுப்பன்றி. தில்லைக்கூத்தன் திருவடிகண்ட அடியார் நெஞ்சம் போல், உருகி ஓடும் பன்றிக்கொழுப்பால், கூடும் அன்பெனக் கொழுந்துவிட்டெரி...
மேலும் படிப்பதற்குஉலக உயிர்களை உய்விக்கப் பிறந்தவர் நம் மணிவாசகர், வான் கலந்த வாசகர் தம் பாடல்கள். தேன் கலந்த சுவை கொண்டவை. ஊன் கலந்து உயிர் கலந்து பாடுவார்க்கு, நான் கலந்த மலம் அறுப்பவை. ஊழிக்காலத்துத் தனிமை தீர்க்க, அவ் ஒப்பற்ற...
மேலும் படிப்பதற்குஉலகு இறைவனின் படைப்பு. அவ்வுலகின் இயக்கமே இயற்கையாம். இயற்கையுள் காணப்படும் ஒழுங்கே அறம் எனப்படும். அந்தரத்தில் இயங்கும் இவ்வுலகின் நிலைத்தல் தன்மை, யாராலும் உறுதிப்படுத்த முடியாதவொன்று. ஆயிரமாய் விரிந்த அண்டங்கள் நிறைந்த பால் வெளியி...
மேலும் படிப்பதற்குஉலகின் வினையகற்றி ஆள்பவர் நம் விநாயகர். நம் சைவத்தில் கணபதி வணக்கமே முதல் வணக்கமாம். எக்காரியம் செய்யப்புகுவாரும், விநாயகரை வணங்கியே, தம் வினைகளை ஆரம்பிக்கவேண்டுமென்பது சைவமரபு. முப்புரம் எரிக்க இரதமேறிய சிவனார், கணபதியைக் கைதொழாமற்...
மேலும் படிப்பதற்குஉலகை என்றும் உய்விப்பது நம் சைவசமயம். ஸ்தாபகர் இல்லாத பெருமை இதற்குரியது. காலம் கடந்து நிற்கும் சைவத்தின் வீரியமே, அதன் உண்மைத் தன்மைக்காம் சான்று. காலாகாலமாய் இச்சமயத்தை, வெல்லவும் கொல்லவுமாய்ப் பலர் முயன்றும், முடியாது தோற...
மேலும் படிப்பதற்கு