உயர்ந்த மாமுனிவரான வசிட்டரிடத்தில், இராமனும், தம்பியரும் நூற்கல்வியைப் பயில்கின்றனர். நூல்களால் ஓதப்படும் எல்லைப்பட்ட நீதியாகிய, உபாய அறங்கள் முழுவதினையும் கற்றுத் தேர்கிறான் இராமன். நீதி, கால, தேச, வர்த்தமானங்களுக்கேற்ப...
மேலும் படிப்பதற்குஅகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் 2026 ஆம் ஆண்டு கம்பன் விழாவுக்கான இலக்கியப் போட்டிகள் • அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்த பேச்சுப் போட்டி. • ...
மேலும் படிப்பதற்கு🎉 🔔 🎉 🔔 🎉 🔔 🎉 🔔 உலகமெலாம் அன்பதனால் நிறைந்து நல்ல ஒப்பற்ற பெருமைகளைக் காணவேண்டும் திலகமென நம் தேசம் ஒளிர்ந்து இந்த திகழ் இந்துமா கடலின் முத்தாய் மாறி பலர் புகழப் பெருமைதனைக் கொள்ள வேண்டும் பாரெல்லாம் பகை ஒழிந்து உறவு பொங்க நல...
மேலும் படிப்பதற்கு