அன்புள்ள ஐயா,வணக்கம். தங்களின் அறக்கடிதம் நீதியரச...

17 Oct 2017

அன்புள்ள ஐயா,
வணக்கம். தங்களின் அறக்கடிதம் நீதியரசருக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் அளித்திருக்கும்.
நீதியரசரின் செய்கை அறத்திற்காகவும் தனக்காகவும் உயிரை விட்ட ஜடாயுவை கண்டு இராமன் கலங்கியதை நினைவுறுத்துகிறது.

ஶ்ரீராம்

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.