Aug 13, 2020 01:27 pm
தேர்தலின் பின்னான பேட்டி ஒன்றில், தான் எந்தெந்த இடங்களில், எத்தனை எத்தனை சீற்றுகளை எதிர்பார்த்தேன் என்று வெளிப்படையாய்ச் சொல்லி, தன் மனக்கவலையை விக்னேஸ்வரன் …
மேலும் படிப்பதற்குAug 12, 2020 12:08 pm
உருக்குலைந்து போய்விட்டது நம் தமிழ்த்தேசியம். நடந்துமுடிந்த தேர்தல் நம் தலைவர்களின் பொய்மையை மட்டுமல்லாமல், நம்மக்களது பொய்மையையும் தெளிவாய் வெளிப்படுத்தியிருக்கிறது. நமது தேசியத்திலும் இன உரிமையிலும் …
மேலும் படிப்பதற்குAug 04, 2020 10:46 am
உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! கம்பவாரிதியின் கட்டுரைகளுக்குப் பின் இடுகை செய்து திட்ட விரும்புவோர், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் தந்துவிட்டு அடுத்த பதிவை …
மேலும் படிப்பதற்குJul 31, 2020 01:28 pm
உலகமெலாம் அதிர்வுகொள உண்மை வேண்டி உய்வதற்கு வழிதேடி தமிழர்வாட இலங்கை யதன் பாராளுமன்று தன்னின் எழுச்சியுறும் தேர்தலதும் வந்ததாலே நலம் சிதைய அணி பிரிந்து பதவி …
மேலும் படிப்பதற்குJul 31, 2020 01:24 pm
உலகத்தின் பார்வை மீண்டும் இலங்கைமீது பதிந்திருக்கிறது. காரணம், வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல். இத் தேர்தல் இம்முறை தமிழர்தம் அரசியல் பாதையைப் புரட்டிப்போடும் போல் …
மேலும் படிப்பதற்குJul 21, 2020 10:01 am
இலங்கையிலிருந்து வெளிவரும் ஈழநாடு மற்றும் உதயன் பத்திரிகைகளில் அண்மையில் பிரசுரிக்கப்பட்ட, கம்பவாரிதியை நோக்கி எழுதிய, ஆனால் யார் எழுதியது எனப் பெயரிடாத கடிதத்திற்கு, கம்பவாரிதியின் …
மேலும் படிப்பதற்கு