அரசியல்களம்

சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரம் : மாசடைந்த நீரில் மாசுபட்ட கரங்களா? -'நடுநிலையான்'

      'கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கே' என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நிஜமாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் நன்னீர்ப் பகுதியென பலராலும் கருதப்பட்ட சுன்னாகப் பகுதியின் நீர்வளம் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு...

மேலும் படிப்பதற்கு

சிறுமைச் சாதனைகள் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகம் உண்மைக்குச் சார்பாய் எப்போதும் இருக்கவேண்டும். உள்ளத்தின் விருப்பு வெறுப்புக்களைத் தவிர்த்து, உண்மை வயப்பட்டு எல்லோரும் இயங்கின், அதனால் சமூகம் உயர்வடையும். சமூக விடயத்தில் நாம் சார்புபட்டு இயங்குதல் ஆகாது. விருப்புக்குரியவர்கள்...

மேலும் படிப்பதற்கு

கவலையுடன் ஒரு கடிதம்.. -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ   கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்,  எம்.ஏ. சுமந்திரன் அவர்கட்கு, பேரன்புடையீர்! வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். நாட்டின் நடப்புச் சூழ்நிலையில், தங்களினதும் கூட்டமைப்பினதும் பாரிய பங்களிப்பினை ரசித்துவருகிறேன். ஒற்றுமைய...

மேலும் படிப்பதற்கு

"நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்

  உலகின் பார்வைமுழுவதும் சில நாட்களாய் இலங்கையின் மீதுதான். காரணம், நிகழ்ந்திருக்கும் பாராளுமன்றக் குழப்பங்கள். பாராளுமன்றம் கூடப்போகிறது என்றும், யார் உண்மைப்பிரதமர்? யார் பொய்ப்பிரதமர் என்ற கேள்விக்கான விடை, பெரும்பாலும் கிடைத்துவிடும...

மேலும் படிப்பதற்கு

எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ? பகுதி-2 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகம் அதிரும் வண்ணம், இலங்கையின் அரசியற்களம் சூடுபிடித்துக்கொண்டேயிருக்கிறது. தமிழ்நாட்டில் 'சர்க்கார்" ஏற்படுத்திய பரபரப்பைவிட, நம்நாட்டின் 'சர்க்கார்" ஏற்படுத்தும் பரபரப்பு அதிகமாய் இருக்கிறது. நாளுக்குநாள் அரங்கேறும...

மேலும் படிப்பதற்கு

எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ? பகுதி-1 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    உலகம் உலகமாய் இருக்கக் காரணமாய் இருப்பவர்கள் உயர்ந்தோரே. அதனாற்றான் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்றனர் நம் சங்கச் சான்றோர். அந்த அடிப்படையிலேயே, அரசியலாளர்க்கு நீதி சொன்ன நம் திருவள்ளுவர், பெரியாரைத் துணைக்கொள்ளலையும் சிற...

மேலும் படிப்பதற்கு

இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் நிலவுகிற அரசியல் குளறுபடிகள் தொடர்பாக தன்னுடைய கருத்துகளை ஆதவன் தொலைக்காட்சி "நிலைவரம்" நிகழ்ச்சியூடாக பகிர்ந்திருக்கிறார் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள்.

இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் நிலவுகிற அரசியல் குளறுபடிகள் தொடர்பாக தன்னுடைய கருத்துகளை ஆதவன் தொலைக்காட்சி "நிலைவரம்" நிகழ்ச்சியூடாக பகிர்ந்திருக்கிறார் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள். பகுதி - 1   பகுதி - 2  ...

மேலும் படிப்பதற்கு

இரு கோட்டுத் தத்துவம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  ஊர் இரண்டுபட்டது வடக்கில், இப்போது நாடும் இரண்டுபட்டுக் கிடக்கிறது. இத்தகு கோளாறுகளால் இலங்கையைப் பொறுத்தளவில், உலகும் இரண்டுபடும் போலிருக்கிறது. எல்லாம் அரசியல் கூத்தாடிகள் செய்யும் கோளாறு. அரசியல்வாதிகள் செய்யும் வஞ்சகங்களிற்கு, &...

மேலும் படிப்பதற்கு

கரணம் தப்பினால் மரணம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகம் பரபரப்பாய் எதிர்பார்த்து, ஏதோ தனிநாட்டையே பெற்றுவிட்டால்போல், கஷ்டப்பட்டு நாம் பெற்றுக்கொண்ட வடமாகாணசபை, சாதனைகள் ஏதும் செய்யாமல், சப்பென்று தனது காலத்தை முடித்துக்கொண்டு விட்டது. நிறைவு நாளில் முதலமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் க...

மேலும் படிப்பதற்கு

சீச்சீ இவையும் சிலவோ? - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது. சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து, தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்றனர். தன் பாசம் முழுவதும் சிவனுக்கே என்று முதல்நாள் உரைத்த ஒரு பெண், இன்று துயிலெழாமல் பஞ்சணையில்...

மேலும் படிப்பதற்கு

மூன்று தவறுகள் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    உலகம் உண்மையைவிட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது. இப்படியே போனால் என்றோ ஒரு நாள் உண்மை நம்மைச் சுடத்தொடங்கும். சத்தியம் நம்மைச் சுடத்தொடங்கினால் நம் சந்ததியின் நிலை என்னாகும்? திடீரென ஏன் இவ் விரக்தி எனக்கேட்கிறீர்களா? சென...

மேலும் படிப்பதற்கு

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

  உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது....

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.