அரசியல்களம்

அரசியற்களம் 06 - "செத்தும் கொடுத்த சீதக்காதிகள் !"

  உயர்ந்தோர் பற்றிய பல கதைகள் தமிழில் உள்ளன. அவற்றுள் சீதக்காதியின் கதையும் ஒன்று. சீதக்காதி என்பவன் பெரும் கொடைவள்ளல். தன்னிடம் உதவிகோரி வந்தோர்க்கு, இல்லை என்னாது அள்ளிக்கொடுப்பவன். ஒருநாள் அவன் இறந்து போனான்.   அவன் இறந்தது...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 05 | தலைமைத் தடுமாற்றங்கள் - கம்பவாரிதி இ. ஜெயராஜ்

    உலகம் ஆவலோடு எதிர்பார்க்கும்படியாக, மீண்டும் இலங்கையின் தேர்தல்களம் சூடாகியிருக்கிறது. நாட்டின் தலைவராய் ஆகியிருக்கும் புதிய ஜனாதிபதி மைத்திரி, எவர் பக்கம் உறுதியாய் நிற்கிறார் என்பது தெரியாமல்,   சிறீலங்கா சுதந்தி...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 03 | கூட்டமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள்: விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுங்கள்.

  உலகத்திற்குப் பதில் சொல்லவேண்டுமெனும் பொறுப்புணர்ச்சி, எல்லாத் துறைகளிலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசியல் துறையில் அது பற்றிக் கேட்கவே வேண்டாம். நாட்டில் நடைபெறும் பல சம்பவங்களையும், மேற்கருத்துக்கான முன் உதாரணங்களாய்க் காட்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 02 | போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்?

  -கம்பவாரிதி இ.ஜெயராஜ்- உலகைக் கவர்ந்த, இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெருமை, நம் ஈழவளத் திருநாட்டுக்கு இருந்தது. சொல்லும் போதே, வளநாடு எனும் அடைமொழியையும் சேர்த்து உரைக்கும் வண்ணம். நம் இலங்கைத்தாய் அன்று எழிலோடு இருந்தாள். இன்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 01 | கௌரவ. பா.உ. சுமந்திரன் அவர்கட்கு கம்பவாரிதியின் பகிரங்க கடிதம்

      கம்பவாரிதி இ.ஜெயராஜ் 15.06.2015 கௌரவ. ம.ஆ. சுமந்திரன் அவர்கட்கு, பாராளுமன்ற உறுப்பினர். கொழும்பு.   திருமிகு. சுமந்திரன் அவர்கட்கு, வணக்கம்,   நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். கம்...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.