 
                                                                உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உள்ளத்தைக் கவரும் ஒரு செய்தியை, இன்றைய பத்திரிகையில் பார்க்க முடிந்தது. செய்தி சாதாரணமானதுதான். ஆனால் ஆழம் மிகுந்தது. செய்தியை வெளியிட்டிருப்பவர், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன். ➤➤➤ நான் இத...
மேலும் படிப்பதற்கு 
                                                                வெடி முழக்கில் நடுங்கிப் பயந்தது யாழ்க் காற்று. நின் தமிழ் முழக்கில் தைரியம் தந்தாய். வசீகர வார்தைகளால் கவியழகிக்கு மருதாணியிட்ட கவியரச! கவித் தூதன் கடல்கடந்து வந்ததில் மனம் மகிழ்கிறாள் இன்னும் சிறை இருக்கும் தமிழ்ச...
மேலும் படிப்பதற்கு 
                                                                ‘உலகமயமாக்கல்’. இது இன்று அனைவர் வாயிலும் அதிகமாய்ப் புரளும் தொடராகிவிட்டது. எரிமலை வெடிப்பு, சுனாமி, ஒலிம்பிக் என, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும், இன்று அறையில் இருந்தபடி எம்மாற் பார்க்க முட...
மேலும் படிப்பதற்கு 
                                                                உ உங்களை இம்முறையும் சற்று ஏமாற்றவேண்டியிருக்கிறது. இம்முறை கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்டவேண்டுமா? என்பது பற்றி எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன். ஆனால் அதற்கு முன் ஆச்சாரிய இலட்சணம் பற்றி, வேறு சில விடயங்களைச் ச...
மேலும் படிப்பதற்கு 
                                                                நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 27ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம். கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம் இந்தவாரக்கேள்விகள்: ➥ நீங்...
மேலும் படிப்பதற்கு 
                                                                உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள்...
மேலும் படிப்பதற்கு 
                                                                உலகத்தோடு முரண்படுபவனை, அறிவில்லாதவன் என்கிறார் வள்ளுவர். எனக்கு அவருடனேயே முரண்பாடு! அவர் எதை நினைத்துச் சொன்னாரோ? தெரியவில்லை. ஆனால் நிச்சயமாய் ஒன்று தெரியும். உலகம் நினைப்பதெல்லாம் சரியல்ல. உலகத்தோடு முரண்படாமல் வாழவும் முடியாது....
மேலும் படிப்பதற்கு 
                                                                உ உங்களுக்கு இம்முறை, ஆகமங்களின் சரியா, கிரியா பாதங்களில், கூறப்படும் விடயங்களுக்கான எஜமானர்களாய்க் கருதப்படும், ஆச்சாரியர்களின் லட்சணங்கள் பற்றிச் சொல்லப்போகிறேன். இந்த லட்சணங்கள் அமையாத ஒரு சில ஆச்சாரியர்கள், நான் கூறப்போவது க...
மேலும் படிப்பதற்கு 
                                                                நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 26ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம். கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம் நீங்களும் கலை, இலக்கியம், சமூ...
மேலும் படிப்பதற்கு 
                                                                உ சிவாகமங்கள் பற்றிய விபரங்கள் உங்களில் பலபேருக்கு, இந்தவாரக் கட்டுரை, கடுமையாய் ‘போர்’அடிக்கப்போகிறது. காரணம் வேறொன்றுமில்லை. நம் சமய நூல்கள் கூறும், ஆகமம் பற்றிய பல செய்திகளை, இந்தவாரம் தொகுத்துத் தரப்போகிறேன். இம...
மேலும் படிப்பதற்கு 
                                                                உ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ பாகம் 1 இனைப்படிக்க ➧➧➧ பாகம் 2 இனைப்படிக்க ➧➧➧ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ அன்பு நண்ப, என்னைப் பொறுத்தவரை முதலமைச்சர் இந்தப் பிரச்சினையை, இன்னும் நேர்மையாகவும...
மேலும் படிப்பதற்கு