இலக்கியப்பூங்கா - Articles

இப்போ நமக்கு முன் உள்ள கேள்வி அபிவிருத்திப் பாதையி...

இப்போ நமக்கு முன் உள்ள கேள்வி அபிவிருத்திப் பாதையில் இருந்து அரசியல் பாதைக்குள் விக்கி ஐயாவை முழுமையாக இழுத்தவர்கள் யார? அவர்கள் தான் முதல் குற்றவாளிகள். வள்ளுவரின் குறள் செய்தக்க செய்யாமை.... அவர்களுக்கு பொருந்தும். சரியான நுண்மாண் நுழைபுல அறிவற்று...

மேலும் படிப்பதற்கு

பி.கு மதிப்புக்குரிய கம்பவாரிதி ஐயாவின் தெரிவு ஒரு...

பி.கு மதிப்புக்குரிய கம்பவாரிதி ஐயாவின் தெரிவு ஒரு போதும் தவறாகாது. அவர் அதை உணராது இருப்பினும் அவரை உணர்ந்த நாம் அதை ஆழமாக உணர்வோம். காலம் எழுதிச் செல்லும் பக்கத்தில் நடந்த முடிந்த அத்தனை அநியாயங்களும் வெளிவரும் போது விக்கி ஐயாவினதும் அவரோடு இணைந்து...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 06 | “இடைக்கண் முறிந்தார் பலர்…” | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  செய்தி "அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியீட்டுக்கு யாழ். இந்துவிலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் தடை." -இணையம் 09.09. 2017 ▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃ சிந்தனை: கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம்...

மேலும் படிப்பதற்கு

மாகாண சபையை பொறுத்தவரையில் நடந்த மிகப்பெரிய தவறு. ...

மாகாண சபையை பொறுத்தவரையில் நடந்த மிகப்பெரிய தவறு. அந்தத் தளத்தையும் அரசியல் தளமாக மாற்ற முனைந்ததே. மாகாண சபை என்பது அபிவிருத்திக்கான தளம். வடக்கின் கல்வி விளையாட்டு கலாச்சாரம் கூட்டுறவு சமூக அபிவிருத்தி கிராமிய அபிவிருத்தி விவசாயம் மீன்பிடி போக்குவரத...

மேலும் படிப்பதற்கு

இது இருக்க அபிவிருத்திக்கான தளத்தில் அரசியல் செய்ய...

இது இருக்க அபிவிருத்திக்கான தளத்தில் அரசியல் செய்ய முதலமைச்சரை தூண்டியவர்களே முதல் குற்றவாளிகள். முதலமைச்சர் அபிவிருத்தி செய்யவே விளைந்தார். அரசியல் செய்யவல்ல. அதனாலேயே மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஆரம்பத்தில் அபிவிருத்தி சம்பந்தமாக...

மேலும் படிப்பதற்கு

அதன் அத்தனை அநியாயங்களையும் பார்த்தோம். அனுபவிக்கி...

அதன் அத்தனை அநியாயங்களையும் பார்த்தோம். அனுபவிக்கின்றோம். இப்போ நமக்கு முன் உள்ள கேள்வி அபிவிருத்திப் பாதையில் இருந்து அரசியல் பாதைக்குள் விக்கி ஐயாவை முழுமையாக இழுத்தவர்கள் யார? அவர்கள் தான் முதல் குற்றவாளிகள். வள்ளுவரின் குறள் செய்தக்க செய்யாமை.......

மேலும் படிப்பதற்கு

அன்புள்ள ஐயா,வணக்கம். தங்களின் அறக்கடிதம் நீதியரச...

அன்புள்ள ஐயா, வணக்கம். தங்களின் அறக்கடிதம் நீதியரசருக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் அளித்திருக்கும். நீதியரசரின் செய்கை அறத்திற்காகவும் தனக்காகவும் உயிரை விட்ட ஜடாயுவை கண்டு இராமன் கலங்கியதை நினைவுறுத்துகிறது. ஶ்ரீராம்

மேலும் படிப்பதற்கு

அன்புள்ள ஐயா,தங்களின் அறக்கடிதம் நீதியரசருக்கு ஆ...

அன்புள்ள ஐயா, தங்களின் அறக்கடிதம் நீதியரசருக்கு ஆறுதலாகவும் ஊக்கம் கொடுப்பதாகவும் இருந்திருக்கும். நீதியரசரின் செய்கை அறத்திற்காகவும், தனக்காக உயிர்துறந்த ஜடாயுவைக் கண்டு இராமன் கலங்கி நின்றதை நினைவுறுத்துகிறது.

மேலும் படிப்பதற்கு

இத்தனைக்கும் காரணம் நம் ஒற்றுமையின்மை என்பது தவறு ...

இத்தனைக்கும் காரணம் நம் ஒற்றுமையின்மை என்பது தவறு என்றே நான் கருதுகின்றேன் ஐயா. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் புத்தியற்றமையே காரணம். நிதர்சனம் அற்றவர்களாக, வரலாற்றிலிருந்து அனுபவம் பெறாமல், மீண்டும் முதலாம் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியிருக்கின...

மேலும் படிப்பதற்கு

அருமையான பதிவு. சமகால அரசியல் தேவை அறிந்து துணிந்த...

அருமையான பதிவு. சமகால அரசியல் தேவை அறிந்து துணிந்து சொல்லியிருக்கிறீர்கள். காலம் காலமாக தமிழ் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்படும் தமிழினத்தை மீட்க இவர்களின் சுயரூபங்களை வெளிக்கொணர்ந்த மதிப்புக்குரிய ஜெயராஜ் ஐயாவுக்கு நன்றிகள் கோடி

மேலும் படிப்பதற்கு

யார் அந்த சகுனி என்பதை அடிக்கோடிட்டிருந்தால் மிக உ...

யார் அந்த சகுனி என்பதை அடிக்கோடிட்டிருந்தால் மிக உதவியாக அமைந்திருக்கும்.

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.