ஈழம் - Articles

Array

அன்பின் புருஷோத்தமனுக்கு, வணக்கம், நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். பத்துப் பாகங்களாக நீங்கள் எனக்கு எழுதிய  தொடர் கடிதம் என் பார்வைக்கு வந்தது. முதலில் என்னைப் பற்றி நீங்கள் தந்த பாராட்டுதல்களுக்கு நன்றிகள். உங்கள் கடிதத்தின் நீட்சி சற்று...

மேலும் படிப்பதற்கு

மாண்போடு புத்தாண்டில் பெருமை கொள்வோம்! -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்

  உலகமெலாம் உவப்போடு  உயர்ந்தே ஓங்க உளங்களிலே அன்பூற்று ஊறித் தேங்க நலங்களெலாம் ஒருமித்து நன்மை வீங்க நானிலத்தோர் மனங்களெலாம் அறத்துக் கேங்க இலங்களெலாம் சிரிப்பினொலி என்றும் தாங்க இனிமையதன் முழுமையினைச் சகமே வாங்க நிலங்களெலாம் ஒளிவ...

மேலும் படிப்பதற்கு

Array

பல புதினங்களுக்கும் புனைகதைகளுக்கும் பெயர் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அண்மையில் இலங்கை ஜெயராஜ் அவர்களைப்பற்றி இளம் எழுத்தாளர் துலாஞ்சனனின் 'அலகிலா ஆடல்' நூல் விமர்சனத்தில்  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.//சைவத்தைப் பற்ற...

மேலும் படிப்பதற்கு

எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி? (காணொளி)

அகில இலங்கைக் கம்பன்கழக இளநிலை நிர்வாகிகள் கடந்த டிசம்பர் மாதம் சொல்விற்பனம் சிறப்பு நிகழ்ச்சியினை “எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி..” எனும் பொருளில் அறங்கூறு அவையமாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்பு விருந்தினர்...

மேலும் படிப்பதற்கு

உயர்ந்தவனே இனும் நூறு வாழவேண்டும்! -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்

(நூற்றாண்டு விழாக் காணும் புதுவைக் கம்பன்கழகத் தலைவர் 'கம்பகாவலர்' ந.கோவிந்தசாமி முதலியார் அவர்களுக்கு இலங்கைக் கம்பன்கழகத்தின் வாழ்த்து) உலகமெலாம் புகழ் கம்பன் கழகம் தன்னை         உயிரெனவே நினைந்து நிதம...

மேலும் படிப்பதற்கு

வற்றாது விருதுகளைக் குவித்து நிற்பாய் நர்த்தகி! -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்

  ('பத்மஸ்ரீ' விருது பெற்றிருக்கும் நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு இலங்கைக் கம்பன் கழகத்தின் வாழ்த்து) உயர் விருதாம் 'பத்மஸ்ரீ' உன்னைச் சேர         உளம் மகிழ்ந்து நாம் நின்றோம் உணர்வு பொங்க அயர்வறியாப்...

மேலும் படிப்பதற்கு

எப்போது உனைக் காண்போம்? இதயம் வாடும் -கம்பவாரிதி இ. ஜெயராஜ்

உ அகில இலங்கைக் கம்பன் கழக மூத்த உறுப்பினரும், காரைநகர் நடராஜா முத்தமிழ் மன்ற இயக்குநரும் சிறந்த சமூகசேவகியுமான திருமதி இராசமலர் நடராஜா அவர்களின் மறைவுக்கு கம்பன் கழகம் செலுத்தும் அஞ்சலி.   உளம் அதிர அன்னை அவள் மறைவுச் செய்தி   &n...

மேலும் படிப்பதற்கு

சிறுமைச் சாதனைகள் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகம் உண்மைக்குச் சார்பாய் எப்போதும் இருக்கவேண்டும். உள்ளத்தின் விருப்பு வெறுப்புக்களைத் தவிர்த்து, உண்மை வயப்பட்டு எல்லோரும் இயங்கின், அதனால் சமூகம் உயர்வடையும். சமூக விடயத்தில் நாம் சார்புபட்டு இயங்குதல் ஆகாது. விருப்புக்குரியவர்கள்...

மேலும் படிப்பதற்கு

கவலையுடன் ஒரு கடிதம்.. -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ   கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்,  எம்.ஏ. சுமந்திரன் அவர்கட்கு, பேரன்புடையீர்! வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். நாட்டின் நடப்புச் சூழ்நிலையில், தங்களினதும் கூட்டமைப்பினதும் பாரிய பங்களிப்பினை ரசித்துவருகிறேன். ஒற்றுமைய...

மேலும் படிப்பதற்கு

"நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்

  உலகின் பார்வைமுழுவதும் சில நாட்களாய் இலங்கையின் மீதுதான். காரணம், நிகழ்ந்திருக்கும் பாராளுமன்றக் குழப்பங்கள். பாராளுமன்றம் கூடப்போகிறது என்றும், யார் உண்மைப்பிரதமர்? யார் பொய்ப்பிரதமர் என்ற கேள்விக்கான விடை, பெரும்பாலும் கிடைத்துவிடும...

மேலும் படிப்பதற்கு

எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ? பகுதி-2 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகம் அதிரும் வண்ணம், இலங்கையின் அரசியற்களம் சூடுபிடித்துக்கொண்டேயிருக்கிறது. தமிழ்நாட்டில் 'சர்க்கார்" ஏற்படுத்திய பரபரப்பைவிட, நம்நாட்டின் 'சர்க்கார்" ஏற்படுத்தும் பரபரப்பு அதிகமாய் இருக்கிறது. நாளுக்குநாள் அரங்கேறும...

மேலும் படிப்பதற்கு

எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ? பகுதி-1 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    உலகம் உலகமாய் இருக்கக் காரணமாய் இருப்பவர்கள் உயர்ந்தோரே. அதனாற்றான் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்றனர் நம் சங்கச் சான்றோர். அந்த அடிப்படையிலேயே, அரசியலாளர்க்கு நீதி சொன்ன நம் திருவள்ளுவர், பெரியாரைத் துணைக்கொள்ளலையும் சிற...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.